என்னப்பா செய்யணும் நான்
என்னப்பா செய்யணும் நான் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பா – என்னப்பா 1. உங்க ஆசை தான் எனது ஆசை உங்க விருப்பம் தான் எனது விருப்பமே 2. உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம் உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா 3….
Database of TAMIL Devotional Songs
என்னப்பா செய்யணும் நான் சொல்லுங்கப்பா செஞ்சுடறேன் இயேசப்பா இயேசப்பா – என்னப்பா 1. உங்க ஆசை தான் எனது ஆசை உங்க விருப்பம் தான் எனது விருப்பமே 2. உங்க ஏக்கந்தான் எனது ஏக்கம் உங்க எண்ணந்தான் எனது எண்ணமையா 3….
கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண் பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின்…
பரலோகந்தான் என் பேச்சு பரிசுத்தம் தான் என் மூச்சு கொஞ்சக்காலம் இந்த பூமியிலே இயேசுவுக்காய் சுவிஷேத்திற்காய் தானான தனனா தானானனா தானான தனனா தானானனா 1. என் இயேசு வருவார் மேகங்கள் நடுவே தன்னோடு சேர்த்துக் கொள்வார் கூடவே வைத்துக் கொள்வார்…
எஜமானனே என் இயேசு ராஜனே எண்ணமெல்லாம் (என்) ஏக்கமெல்லாம் உம் சித்தம் செய்வதுதானே-என் எஜமானனே எஜமானனே என் இயேசு ராஜனே 1. உமக்காகத்தான் வாழ்கிறேன் உம்மைத்தான் நேசிக்கிறேன் பலியாகி எனை மீட்டீரே பரலோகம் திறந்தீரையா 2. உயிர் வாழும் நாட்களெல்லாம் ஓடி…
ஏதாவது ஏதாவது ஏதாவது செய்ய வேண்டும் ஒவ்வொரு நாளும் என் இயேசு ராஜாவுக்கு 1. துதிக்க வேண்டும் ஜெபிக்க வேண்டும் துரத்த வேண்டும் சாத்தானை துரத்த வேண்டும் 2. சொல்ல வேண்டும் தேசமெங்கிலும் சொல்ல வேண்டும் இயேசுவின் சுவிசேஷத்தை 3. தாங்க…
மகிமையடையும் இயேசு ராஜனே மாறாத நல்ல மேய்ப்பனே உந்தன் திருநாமம் வாழ்க உலகெங்கும் உம் அரசு வருக – வருக 1. உலகமெல்லாம் மீட்படைய உம் ஜீவன் தந்தீரையா 2. பாவமெல்லாம் கழுவிடவே உம் இரத்தம் சிந்தினீரே 3. சாபமெல்லாம் போக்கிடவே…
விண்ணப்பத்தைக் கேட்பவரே – என் என் கண்ணீரைக் காண்பவரே சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா – என் 1. உம்மால் கூடும் எல்லாம் கூடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் 2. மனதுருகி கரம் நீட்டி அதிசயம் செய்பவரே 3. சித்தம் உண்டு…
இயேசு ராஜா வந்திருக்கிறார் எல்லோரும கொண்டாடுவோம் கைதட்டி நாம் பாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கவலைகள் மறந்து நாம் பாடுவோம் 1. கூப்பிடு நீ பதில் கொடுப்பார் குறைகளெல்லாம் நிறைவாக்குவார் உண்மையாக தேடுவோரின் உள்ளத்தில் வந்திடுவார் – கொண்டாடுவோம் 2. மனதுருக்கம் உடையவரே…
நானே வழி நானே சத்தியம் நானே ஜீவன் மகனே(மகளே)-உனக்கு என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை 1. நான் தருவேன் உனக்கு சமாதானம் நான் தருவேன் உனக்கு சந்தோஷம் கலங்காதே என் மகனே(மகளே) கண்மணி போல் உன்னைக்…
வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் மத்தியிலே வரவேண்டும் தேவ ஆவியே எங்கள் உள்ளத்தில் ஆட்கொள்ளும் ஐயா அபிஷேகியும் அனல் மூட்டுமையா அனல் மூட்டும்