எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
பூரிகை ஊதிடுவோம் புன்னகை முகத்தோடு எதிரியை துரத்திடுவோம் எக்காள தொனியோடு முழங்கிடுவோம் துதி எக்காளம் முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம் 1. எக்காளம் ஊதும்போதெல்லாம் எண். கர்த்தர் நம்மை நினைக்கின்றார் எதிரியின் கையிலிருந்து காப்பாற்றப்படுகின்றோம்...
கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் 1. உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரைக்...
உம்மைத்தான் நினைக்கிறன் வசனம் தியானிக்கிறேன் நீர் எனக்கு துனையாயிருப்பதால் - உம் நிழலில் அகமகிழ்கிறேன் இயேசய்யா இயேசய்யா இரட்சகரே இம்மானுவேல் – (2) 1. தேவனே நீர் என் தேவன் அதிகாலமே தேடுகிறேன் தண்ணீர்...
கர்த்தரின் பெட்டகம் நம் தோள் மேலே கல்வாரி நாயகன் நமக்குள்ளே சுமந்திடுவோம் இயேசுவின் நாமம் சொல்லிடுவோம் சுவிசேஷம் 1. யோர்தான் நதியும் விலகியது பெட்டி சுமந்த கால்பட்டவுடன் எரிகோ மதில்கள் இடிந்து விழுந்தன ஏழு...
அக்கினி மூண்டது அனல் கொண்டது என் இதயம் தியானம் செய்கையில் 1. பற்ற வைக்க வந்தேன் பூமியிலே அக்கினி இப்பொழுதே எரிய வேண்டும் ஏங்குகிறார் பலிபீடத்தில் அக்கினி அவியாமல் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்க...
நிறைந்து நிறைந்து நிரப்பிடுவேன் பெற்ற ஊழியம் நிறைவேற்றுவேன் ஆவியினால் வார்த்தையினால் அனுதினமும் நிரம்பிடுவேன் - (2) 1. எங்கும் வசனம் பரவியது ஏழு பேர் ஆவியால் நிரம்பியதால் சீடர்கள் தொகையும் பெருகியது கீழ்ப்படிந்தார்கள் மதக்குருக்கள்...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
சாத்தானுக்கு எதிராய் எழுதப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்திடுவோம் வெற்றியை சுதந்தரிப்போம் இத்தகைய மேன்மை பரிசுத்தவான் நமக்கு உண்டானது உரித்தானது 1. வாயிலே கர்த்தரை உயர்த்தும் துதி நாவிலே கருக்குள்ள திருவசனம் கட்டுவோம் சாத்தானின் கிரியைகளை கல்வாரி...
கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் இணைந்து மறைந்துள்ளது - (2) நான் அல்ல இயேசுவே என்னில் வாழ்கின்றார் - (4) 1. இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகிறேன் - (2) என் நேசர் தருகின்ற பரிசுக்காக...
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர் 1. தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர் தாயை போல ஆற்றி தினம்...
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும் என் தேச எல்லையெங்கும் மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 1. இறுதி நாளில் மாம்சமான யாவர்மேலும் எழுப்புதல் பெருமழையாய் இறங்கவேண்டும் உன்னதரின் வல்லமை உயிர்ப்பிக்கும் வல்லமை...