April 2024

சுமந்து காக்கும் இயேசுவிடம்

April 10, 2024

சுமந்து காக்கும் இயேசுவிடம் சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர் தலை நரைக்கும் வரை தாங்கிடுவார் விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ வியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல் ஆண்டவர் நம்மைச் சுமக்கின்றார் பசும்புல் மேய்ச்சல் நமக்குண்டு…

தேசமே பயப்படாதே

April 10, 2024

தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு சேனையின் கர்த்தர் உன் நடுவில் பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாறா மதுரமாகும் கொடிய யோர்தான் அகன்றிடும் நித்தமும் உன்னை நல்வழி நடத்தி ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார் 2. ஆற்றலாலும் அல்லவே சக்தியாலும் அல்லவே…

கலங்காதே மகனே

April 10, 2024

கலங்காதே மகனே கலங்காதே மகளே கன்மலையாம் கிறிஸ்து கைவிடவே மாட்டார் – (3) 1. மலைகள் பெயர்ந்து போகலாம் குன்றுகள் அசைந்து போகலாம் மனதுருகும் தேவன் மாறிடவே மாட்டார் – (3) 2. உலகம் வெறுத்துப் பேசலாம் காரணமின்றி நகைக்கலாம் உன்னை…

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்

April 10, 2024

சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல்தவறா நம் இயேசு அல்லேலூயா ஆனந்தமே அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. சாவே உன் வெற்றி எங்கே சாவே உன் கொடுக்கு எங்கே சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது சகல அதிகாரம் நமக்கு உண்டு 2. விண்ணும் ஒழிந்து…

சிலுவையில் தொங்கும்

April 10, 2024

சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அழகில்லை கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – (2) கருணை தேவன் உனக்காக 2. கைகால் ஆணிகள் காயங்களே கதறுகிறார் தாங்க…

நான் பயப்படும் நாளினிலே

April 9, 2024

நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன் என் கோட்டையும் அரணுமாயிருக்க நான் அடைக்கலம் புகுந்திடுவேன் 1. உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார் நித்திய காலமெல்லாம் நம்மையே 2. நம்மைக் காப்பவர் அயர்வதில்லை உறங்குவதும் இல்லை அவர்…

காண்கின்ற தேவன்

April 9, 2024

காண்கின்ற தேவன் நம் தேவன் காலமும் அவரைத் துதித்திடுவோம் அல்லேலூயா அல்லேலூயா – (2) 1. தம்மைத் தேடும் உணர்வுள்ளவன் தரணியில் எவரேனும் உண்டோ கர்த்தர் இயேசு காண்கின்றார் கருத்தாய் அவரைத் தேடிடுவோம் 2. ஆவியிலே நொறுக்கப்பட்டு ஆண்டவர் வார்த்தைக்கு நடுங்குகிற…

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

April 8, 2024

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் விசுவாசியே பதறாதே கலங்காதே திகையாதே விசுவாசியே கல்வாரி நாயகன் கைவிடாரே 1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும் பந்த பாசங்கள் அறுந்திட்டாலும் நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார் 2. பிறர்வசை கூறி துன்புறுத்தி…