அதிகாலை நேரம்
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையே…
Database of TAMIL Devotional Songs
அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்) அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன் உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி உள்ளம் மகிழ்ந்திருப்பேன் 1. கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா 2. பெலனே கன்மலையே…
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு 1. சுகம் தந்தீரே நன்றி ஐயா பெலன் தந்தீரே நன்றி ஐயா 2. உணவு தந்தீர் நன்றி ஐயா உடையும் தந்தீர் நன்றி ஐயா 3. அன்பு…
கூடுமே எல்லாம் கூடுமே உம்மாலே எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லை உம்மால் கூடாதது ஒன்றுமில்லை 1. கடல்மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே 2. செங்கடல் உம்மை கண்டு ஓட்டம் பிடித்தது ஏன் யோர்தான் உம்மைக் கண்டு…
எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா எல்லாவற்றிற்காகவும் நன்றி சொல்லுவேன் யார் மேலும் கசப்பு இல்லப்பா எல்லாருக்காகவும் மன்றாடுவேன் எதைக் குறித்தும் கலக்கம் இல்லப்பா 1. இதுவரை உதவி செய்தீர் இனிமேலும் உதவி செய்வீர் 2. கவலைகள் பெருகும்போது.. கர்த்தர் என்னைத் தேற்றுகிறீர்…
ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம் நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் 1. வந்தாரே தேடி வந்தாரே தன் ஜீவன் எனக்காய் தந்தாரே என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு 2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே கர்த்தர் என்…
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா 1. ஆதிமுதல் என்னைத் தெரிந்துகொண்டீர் அப்பாவை நம்பி மீட்படைய ஆவியினாலே தூய்மையாக்கி அதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா…நன்றி…நன்றி – (2) 2. பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன் கிறிஸ்துவோடே கூட…
கர்த்தர் கரம் என் மேலங்க கடுகளவும் பயமில்லங்க 1. ஏந்திடுவார் என்னைத் தாங்கிடுவார் இறுதிவரை என்னை நடத்திடுவார் 2. ஊட்டிடுவார் தாலாட்டிடுவார் எதிரி வந்தால் எத்திடுவார் 3. அணைப்பாரே அரவணைப்பாரே அள்ளி அள்ளி முத்தம் கொடுப்பாரே 4. இரத்தத்தாலே கழுவுகிறார் இரட்சிப்பாலே…
அனைத்தைம் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா 1. நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்றமுடியும் எனக்கென முன்குறித்த எதையுமே எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் உமக்கே ஆராதனை உயிருள்ள நாளெல்லாம் 2. நான் எம்மாத்திரம் ஒரு பொருட்டாய்…
கர்த்தருக்குள் களிகூர்ந்து மகிழ்கிறேன் (என்) கவலைகளை மறந்து துதிக்கிறேன் ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே (என்) அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன் ஆனந்த பலி ஆனந்த பலி (என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு – (2) 1. பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு பரிசுத்த…
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே 1. இருள் நிறைந்த உலகத்திலே வெளிச்சமாய் வாருமையா பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும் பரமனே வாருமையா வரவேண்டும் வல்லவரே வரவேண்டும் நல்லவரே வரவேண்டும் வரவேண்டும் 2. தடைகள் நீக்கும்…