பூரிகை ஊதிடுவோம்
பூரிகை ஊதிடுவோம் புன்னகை முகத்தோடு எதிரியை துரத்திடுவோம் எக்காள தொனியோடு முழங்கிடுவோம் துதி எக்காளம் முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம் 1. எக்காளம் ஊதும்போதெல்லாம் எண். கர்த்தர் நம்மை நினைக்கின்றார் எதிரியின் கையிலிருந்து காப்பாற்றப்படுகின்றோம் 2.கிதியோன் படைகள் அன்று பூரிகை ஊதியதால்…