வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு ஆறுதல் தருகிறார் சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது இரக்கம் காட்டுகிறார் 1. கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன் பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ? மறந்து…