அமர்ந்திருப்பேன் அருகினிலே
அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசையா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம் – (2)
Database of TAMIL Devotional Songs
அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசையா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம் – (2)
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் அனைத்து உயிர்களே பாடுங்கள் 1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் ராஜாதி ராஜா வாழ்க வாழ்க கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க இனிமேலும் வருபவர் வாழ்க…
உம்மையே நான் நேசிப்பேன் – (3) உன்னதரே இயேசய்யா – (உம்) பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்) வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – (2) அசைக்கப்படுவதில்லை – (2) – நான்
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் ஆராதனை ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே – உம்மை 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா 3….
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் உம்மோடு இருப்பதுதான் – (2) இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன் என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன் எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன் அல்லேலூயா – (4) 1. என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் – (உம்) புகழ்…
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே 1. என்னை காக்கும் இறைவன் நீரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன் என்னையாளும் தலைவர் நீரே உம்மையன்றி ஆசைவேறுயில்லை…
நீதியில் நிலைத்திருந்து உம் திருமுகம் நான் காண்பேன் உயிர்த்தெழும் போது உம் சாயலால் திருப்தியாவேன் 1. தேவனே நீர் என் தேவன் அதிகாலமே தேடி வந்தேன் நீரின்றி வறண்ட நிலம்போல் ஏங்குகிறேன் தினம் உமக்காய் அல்லேலுயா ஓசன்னா – (4) 2….
பாடுவேன் மகிழ்வேன் கொண்டாடுவேன் அப்பா சமூகத்தில் பாடி மகிழ்ந்து கொண்டாடுவேன் 1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே இக்கட்டில் துணை நீரே இருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி 2. துயர் நீக்கும் மருத்துவரே என் துதிக்குப்…
கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே வானங்களை ஞானமாய் உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம் நாம் உயர்த்தி மகிழுவோம் – (2) 2. பகலை ஆள்வதற்கு கதிரவனை உண்டாக்கினார்…
முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் 1. வருத்தத்தோடல்ல, கட்டாயத்தாலல்ல இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம் விதை விதைத்திடுவோம் அறுவடை செய்வோம் 2. அதிகமாய் விதைத்தால், அதிக அறுவடை ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை அளவின்றி கொடுத்து, செல்வர்களாவோம் அமுக்கி…