மறக்கப்படுவதில்லை
மறக்கப்படுவதில்லை நீ என்னால் மறக்கப்படுவதில்லை – (2) கலங்காதே என் மகனே (மகளே) கைவிட நான் மனிதனல்ல – (2) 1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2 என் கண்முன்னே நீதானே உன்னை நான்…
Database of TAMIL Devotional Songs
மறக்கப்படுவதில்லை நீ என்னால் மறக்கப்படுவதில்லை – (2) கலங்காதே என் மகனே (மகளே) கைவிட நான் மனிதனல்ல – (2) 1. தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும் நான் உன்னை மறப்பதில்லை – 2 என் கண்முன்னே நீதானே உன்னை நான்…
வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே வறட்சி காலத்தில் பயம் இல்லையே – (2) என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – (2) எப்போதும் பசுமை நானே தப்பாமல் கனி கொடுப்பேன் – (2) நம்பியுள்ளேன் கர்த்தரையே உறுதியாய் பற்றிக் கொண்டேன்…
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – (2) நீர்தானே என் உறைவிடம் நீர்தானே என் புகலிடம் ஆதலால் ஆபத்து நேரிடாது எந்த தீங்கும் மேற்கொள்ளாது கால் கல்லில் மோதாமலே காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே 1. சகலமும் படைத்தவரே…
ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே – என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே – (2) 1. குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே – (2) 2. கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார்…
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை – (2) நன்றி நன்றி நன்றி கோடி கோடி நன்றி பலிகள் செலுத்திடுவோம் – (2) 1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய நீதிமான் ஆக்கினாரே – (2) நொறுக்கப்பட்டார் நாம்…
ஆபத்து நாளில் கர்த்தர் என் ஜெபம் கேட்கின்றீர் யாக்கோபின் தேவனின் நாமம் பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானே சகாயர் நீர்தானே நீர்தானே என் துணையாளர் நீர்தானே என் சகாயர் 1. எனது ஜெபங்களெல்லாம் மறவாமல் நினைக்கின்றீர் எனது துதிபலியை நுகர்ந்து மகிழ்கின்றீர்…
முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே அதிசயங்களெல்லாம் – உம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – (2) உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – (2) என் உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – (2) 1. ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே நெருக்கடி…
பச்சையான ஒலிவ மரக்கன்று நான் பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் என் நேசர் அன்பில் என்றென்றைக்கும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன் 1. நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது என்று நான் நன்றி சொல்வேன் பாதம் அமர்ந்திருப்பேன் அதுதான் மிக நல்லது…
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா 1. எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி…
எங்கள் போராயுதங்கள் ஆவியின் வல்லமையே அரண்களை நிர்மூலமாக்கும் தேவன் தரும் பெலனே கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் வெற்றி நிச்சயமே எங்கும் எழுப்புதல் இந்தியா கிறிஸ்டியா 1. தேவனுக்கெதிரான எல்லா மனித எண்ணங்களை கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் கீழ்படுத்தி ஜெயம் எடுப்போம் 2. கிறிஸ்துவின் திருவசனம்…