பிள்ளை நான் தேவ பிள்ளை நான்
பாவி அல்ல பாவி அல்ல
பாவம் செய்வது இல்ல – (2)
1. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்
பிள்ளை ஆனேன் பிதாவுக்கு – (2)
தரித்து கொண்டேன் ஏசுவை – நான் – (2)
அவருக்குள் வாழ்கின்டேன் – (2)
அல்லேலூயா ஆனந்தமே அல்லேலூயா பேரின்பமே – (2) -பிள்ளை நான்
2. ஒரே ஒரு தரம் இயேசு அன்று
சிலுவையில் பலியானதால் – (2)
பரிசுத்தமாக்கப்பட்டேன் – (2)
இறை மகனாகி(மகளாகி) விட்டேன் – (2) -அல்லேலூயா
3. உலகமே அன்று தோன்றும் முன்னால்
முன்குறித்தீரே என்னை – (2)
குற்றமற்ற மகனாக(மகளாக – (2)
தூய வாழ்வு வாழ – (2) -அல்லேலூயா
4. புதியதோர் வழியை திறந்து வைத்தீர்
கல்வாரி சிலுவையினால் – (2)
திரைசீலை கிழிந்தது அன்று – (2)
நுழைந்தோம் உம் சமூகம் – (2) – அல்லேலூயா