ஆபத்து நாளில் கர்த்தர் என் ஜெபம் கேட்கின்றீர் யாக்கோபின் தேவனின் நாமம் பாதுகாக்கின்றது என் துணையாளர் நீர்தானே சகாயர் நீர்தானே நீர்தானே என் துணையாளர் நீர்தானே என் சகாயர் 1. எனது ஜெபங்களெல்லாம் மறவாமல்...
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – (2) அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது - (2) உதடுகள் துதிக்கட்டும்...
ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் (உன்மேல்) மனதுருகும்படி காத்திருப்பவர் 1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளே இனி ஒருபோதும் அழமாட்டீர்கள் கூப்பிடும்...
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – (2) 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது – (2)...
ஆகாதது எதுவுமில்ல – உம்மால் ஆகாதது எதுவுமில்ல அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் 1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் 2. அலங்கார...
ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா சந்நிதியில் நாளெல்லாம் கொண்டாட்டம் நல்லவர் முன்னிலையில் நன்றிபாடல் தினமும் பாடுவோம் நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம் 1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர் இயேசு வெற்றிச்சிறந்தார் கண்ணீரை மாற்றி நம்மை காலமெல்லாம்...