உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது - (2) 1. உம்மை போற்றி பாடுவேன் என் ஜீவன் இருக்கும் வரை - (2) எனக்கு நன்மை செய்தீரே (செய்தீரே செய்தீரே)...
உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – (2) நீர்தானே என் உறைவிடம் நீர்தானே என் புகலிடம் ஆதலால் ஆபத்து நேரிடாது எந்த தீங்கும் மேற்கொள்ளாது கால் கல்லில் மோதாமலே காக்கும் தூதன் எனக்கு உண்டு...
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை - ஒருநாளும் 1. கண்கள் நீதிமானை பார்க்கின்றன செவிகள் மன்றாட்டை கேட்கின்றன இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்திச்...
உதறித் தள்ளு தூக்கி எறிந்திடு அழுத்தும் சுமைகளை (தினம்) பற்றும் பாரங்களை – உன்னை பொறுமையுடன் நீ ஒடு ( என் ) நேசரின் மேல் கண் வைத்து ஓடு 1. மேகம் போன்ற...
உன்னதரே உம் பாதுகாப்பில் வாழ்கின்றேன் - சர்வ வல்லவரே உம் நிழலில்தான் தங்கியுள்ளேன் புகலிடமே அடைக்கலமே கோட்டையே நம்பிக்கையே 1. பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது காக்கும் அரண்...
உயிரினும் மேலானது உந்தன் பேரன்பு எனவே பாடுகிறேன் என் உயிர் இருக்கும்வரை 1. உம்மைத்தானே உறுதியுடன் தினமும் பற்றிக் கொண்டேன் உம் நிழலில் தானே களிகூர்ந்து தினமும் பாடுகிறேன் உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதையா...