உம்மையே நான் நேசிப்பேன் - (3) உன்னதரே இயேசய்யா – (உம்) பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்) வசனம் தியானித்து அகமகிழ்வேன் எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – (2) அசைக்கப்படுவதில்லை -...
உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே 1. என்னை காக்கும் இறைவன் நீரே உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்...
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது அது இனிமையானது ஏற்புடையது 1. பாடல்கள் வைத்திர் ஐயா பாலகர் நாவிலே எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க இவ்வாறு செய்தீரய்யா உந்தன் திருநாமம் – அது எவ்வளவு உயர்ந்தது...
உம்மை நான் போற்றுகிறேன் இறைவா உம்மை நான் புகழ்கின்றேன் தேவா போற்றி புகழ்கின்றேன் வாழ்த்தி வணங்குகின்றேன் 1. என்னைக் கைதூக்கிவிட்டீர் எதிரியின் மேல் வெற்றி தந்தீர் உதவி தேடி வந்தேன் உடல் சுகம் தந்தீரய்யா-...
உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழல்தனிலே தங்கி உறவாடி மகிழ்கின்றேன் எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் லாலாலா – லாலாலா ......... 1. ஆண்டவர் எனது அடைக்கலமானார் நான் நம்பும் கோட்டையும் அரணுமானார் வேடர்...
உம்மில் நான் வாழ்கிறேன் உமக்குள்ளே வளர்கிறேன் 1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே வேர் கொண்டு வளரும் மரம்தானே படர்ந்திடுவேன் நிழல் தருவேன் பறவைகள் தங்கும் வீடாவேன் 2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல் அமைந்து உயரும்...
உகந்த காணிக்கையாய் ஒப்புக் கொடுத்தேனைய்யா சுகந்த வாசனையாய் முகர்ந்து மகிழுமைய்யா 1. தகப்பனே உம் பீடத்தில் தகனப்பலியானேன் அக்கினி இறக்கிவிடும் முற்றிலும் எரித்துவிடும் - உகந்த 2. வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன்...