உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும் ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும் அசைவாடும் இன்று அசைவாடும் ஆவியான தேவா 1. நரம்புகள் உண்டாகட்டும் உம் சிந்தை உண்டாகட்டும் – அசை 2. சதைகள்...
உம் சமூகமே என் பாக்கியமே ஓடி வந்தேன் உம்மை நோக்கிட உம் குரல் கேட்... ராஜா....இயேசு ராஜா 1. ஒரு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ செல்வமே, ஒப்பற்ற செல்வமே...
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும் கலங்காதே மகனே, கலங்காதே மகளே 1. கடந்ததை நினைத்து கலங்காதே நடந்ததை மறந்துவிடு கர்த்தர் புதியன செய்திடுவார் இன்றே நீ...
உம் நாமம் உயரணுமே உம் அரசு வரணுமே உம் விருப்பம் நடக்கணுமே அப்பா பிதாவே அப்பா - (4) 1. அன்றாட உணவை, ஒவ்வொரு நாளும் எனக்குத் தாரும் ஐயா... 2. பிறர்குற்றம் மன்னித்தோம்,...
உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா…. 1. தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே உண்மை உள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா...
உம் பீடத்தை சுற்றிச் சுற்றி நான் வருகிறேன் தெய்வமே கறைகளெல்லாம் நீங்கிட என் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே இயேசு நாதா இதயமெல்லாம் மகிழுதையா உரத்த குரலில் நன்றிப் பாடல் பாடி மகிழ்கிறேன் வியத்தகு...
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே நீரே என் தேவன் உம் நல்ல பரிசுத்த ஆவியானவர் செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே தேற்றும் தெய்வமே துணையாளரே 1....
உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா உம் சித்தம் செய்வது தான் இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே என் முன்னே நிறுத்தியுள்ளேன் 1. எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே என் பாரங்கள் என் சுமைகள்...