என் மேய்ப்பர் நீர்தானையா எனக்கென்றும் குறைவேயில்லை நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே 1. நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர் உம் மகிமை விளங்கும்படி 2. ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர் புது...
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்று அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் 1. அபிஷேகன் நதி நானே அகிலமெங்கும் பரவிடுவேன் ஏராளமான மீன்கள் திரளான...
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கிறேன் ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன். அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது 1. தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித்...
எப்போதும் உம்மோடுதான் உம் வலக்கரம் என்னோடுதான் என் வாஞ்சையெல்லாம் நீர்தானே என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே ஆராதனை ஆராதனை - (2) ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும் 1. பரலோகத்தில் உம்மையல்லாமல்...
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் உமக்கு நன்றி சொல்வேன் உமது புகழ் பாடுவேன் 1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே தூய மகனாக்கினீர் துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்...
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் எப்போது நான் நிற்கப் போகிறேன் ஏங்குகிறேன் உம்மைக் காண எப்போது உம் முகம் காண்பேன் தாகமாய் இருக்கிறேன் அதிகமாய்த் துதிக்கிறேன் - நான் 1. மானானது நீரோடையை...
என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே நன்றி நவில்கின்றேன் நன்றி உமக்கு நன்றி - (2) - அப்பா 1. அமர்வதையும்...
என் தகப்பன் நீர்தானையா எல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்போதும் எவ்வேளையும் - உம் கிருபை என்னைத் தொடரும் 1. மாண்புமிக்கவர் நீர்தானே மிகவும் பெரியவர் நீர்தானே உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றி உம்மைத்தான் பாடுவேன் –...
எப்போதும் என் முன்னே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் என் மேய்ப்பர் நீர்தானையா குறை ஒன்றும் எனக்கில்லையே என் நேசரே என் மேய்ப்பரே எப்போதும் நீர்தானையா என் முன்னே நீர்தானையா 1. உம் இல்லம் ஆனந்தம் பரிபூரண...
எழுந்து பெத்தேலுக்கு போ அதுதான் தகப்பன் வீடு நன்மைகள் பல செய்த நல்லவர் இயேசுவுக்கு நன்றி பாடல் பாடணும் துதி பலிபீடம் கட்டணும் 1. ஆபத்து நாளிலே பதில் தந்தாரே அதற்கு நன்றி சொல்வோம்...