கண் கலங்காமல் காத்தீரய்யா கால் இடறாமல் பிடித்தீரய்யா உயிரோடு வாழும் நாட்களெல்லாம் உம்மோடு கூட நடந்திடுவேன் உம்மோடு கூட நடந்திடுவேன் உயிரோடு வாழும் நாட்களெல்லாம் 1. ஏனோக்கு நடந்தான் உம்மோடுகூட எடுத்துக் கொண்டீரய்யா பிரதான...
கவலை கொள்ளாதிருங்கள் (2) உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம்-என்று 1. பறக்கும் பறவைகள் பாருங்கள் விதைப்பதுமில்லை, அறுப்பதில்லை பரமபிதா ஊட்டுகிறார் மறப்பாரோ மகனே (ளே) உன்னை – உயிர்...
கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே வானங்களை ஞானமாய் உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம் நாம் உயர்த்தி மகிழுவோம் – (2)...
கண்களை பதிய வைப்போம் கர்த்தராம் இயேசுவின் மேல் கடந்ததை மறந்திடுவோம் தொடர்ந்து முன் செல்லுவோம் 1. சூழ்ந்து நிற்கும் சுமைகள் நெருங்கி பற்றும் பாவங்கள் உதறித் தள்ளிவிட்டு ஓடுவோம் உறுதியுடன் 2. இழிவை எண்ணாமலே...
கர்த்தரை நம்பினோர் பேறுபெற்றோர் சீயோன் மலைபோல் உறுதியுடன் அசையாமல் இருப்பார்கள் - (2) 1. எருசலேம் நகரம் மலைகளால் எப்போதும் சூழ்ந்து இருப்பது போல் இப்போதும் எப்போதும் கர்த்தர் நம்மை சூழ்ந்து சூழ்ந்து காத்திடுவார்...
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் கை தூக்கி எடுத்தீரே உம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர் 1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் உமது அன்பு என்னைத் தாங்குதையா என் கவலைகள் பெருகும்போது உம் கரங்கள் அணைக்குதையா...