கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி 1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன்...
கட்டபட்ட மனிதரெல்லாம் கட்டவிழ்க்கப்பட வேண்டும் காயப்பட்ட மனிதரெல்லாம் கல்வாரி வர வேண்டும் – கர்த்தர் உம்மைக் காண வேண்டும் – தேவா 1. எழுப்புதல் தீ பரவட்டுமே எங்கும் பற்றி எரியட்டுமே 2. அறியாமை...
கர்த்தர் மேல் பாரத்தை வைத்து விடு கலங்கித் தவிக்காதே அவரே உன்னை ஆதரிப்பார் அதிசயம் செய்வார் 1. நீதிமான் தள்ளாட விடமாட்டார் நித்தமும் காத்து நடத்திடுவார் 2. நம்மைக் காக்கும் தேவனவர் நமது நிழலாய்...
கர்த்தரை நோக்கி அமர்ந்திருப்போம் கவலை மறந்து காத்திருப்போம் 1. கர்த்தரை நம்பி நன்மை செய்வோம் நல்லதோர் மேய்ச்சலை கண்டடைவோம் அவரில் நாம் மகிழ்ந்திருப்போம் இதய விருப்பம் நிறைவேற்றுவார் 2. நீதிமான் இரட்சிப்பு நிச்சயமே நித்தம்...
கர்த்தாவே உமது கூடாரத்தில் தங்கி வாழ்பவன் யார் குடியிருப்பவன் யார் - (2) 1. உத்தமனாய் தினம் நடந்து நீதியிலே நிலை நிற்பவன் மனதார சத்தியத்தையே தினந்தோறும் பேசுபவனே 2. நாவினால் புறங்கூறாமல் தோழனுக்குத்...
கர்த்தரை நம்பிடுங்கள் அவர் கைவிடவேமாட்டார் 1. உயிர் வாழ எதை உண்போம் உடல் மூட எதை உடுப்போம் என்றே கவலைப்படல் வேண்டாம் உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா வானத்துப் பறவையைப்...
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதி பாடி போற்றுவோம் – (2) ஆமென் அல்லேலூயா - (4) 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே இளைப்பாறச் செய்கின்றார் இயேசு களைப்பாற்ற நீர்...