எங்கள் வாழ்நாள் எல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட காலையிலே உம் கிருபையினால் திருப்தியாக்குமையா 1. தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும் துன்பம் கண்ட வருடத்திற்கும் – (2) சரியாய் இன்று மகிழச்செய்து சந்தோஷத்தாலே நிரப்புகிறீர் – (2)...
என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம் சமுகம் மேலானது உயிரினும் மேலானது 1. நீர் எனக்கு துணையாய் இருப்பதால் உம் நிழலில் அகமகிழ்கின்றேன் - (2) இறுதிவரை உறுதியுடன் உம்மையே பற்றிக்கொண்டேன்...
என்னை காண்பவரே தினம் காப்பவரே - (2) ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றி சுற்றி சூழ்ந்திக்கின்றீர் - (2) நான் அமர்வதும் நான் எழுவதும் - (2) நன்றாய் நீர் அறிந்திக்கின்றீர் - (2) –...
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – (2) 1. துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது – (2) வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் – (2)...
என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே - (2) தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1. தண்ணீரில்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் - (2) உம் வல்லமை உம் மகிமை உள்ளம்...
எருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம் 1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார் ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் தயை செய்யும் காலம் வந்தது குறித்த நேரமும் வந்துவிட்டது விழித்தெழு...
என்மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே 1. பிதாவான என் தேவனே தகப்பனே என்...
எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார் எபிநேசர் செய்த நன்மைகளை – (2) நன்றி நன்றி நன்றி கோடி கோடி நன்றி பலிகள் செலுத்திடுவோம் – (2) 1. தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய நீதிமான்...
எங்கள் போராயுதங்கள் ஆவியின் வல்லமையே அரண்களை நிர்மூலமாக்கும் தேவன் தரும் பெலனே கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் வெற்றி நிச்சயமே எங்கும் எழுப்புதல் இந்தியா கிறிஸ்டியா 1. தேவனுக்கெதிரான எல்லா மனித எண்ணங்களை கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் கீழ்படுத்தி...
எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இரவு பகல் எந்நேரமும் உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு உம்மைப் பாடுவேன் சுகத்தோடு 1. தடுக்கி விழுந்த யாவரையும் தாங்கி நடத்தும் தகப்பன் நீரே...