கர்த்தாவே நீர் என்னை கைதூக்கி எடுத்தீர் போற்றி புகழ்ந்து உயர்த்துகிறேன் பகைவர் பார்த்து நகைத்திடாமல் பாதுகாத்தீர் இதுவரையில் 1. உதவி தேடி நோக்கி கூப்பிட்டேன் மனது உருகி சுகம் தந்தீர் சாவுகுழியில் இறங்கவிடாமல் உயிரைக்...
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர் 1. தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர் தாயை போல ஆற்றி தினம்...
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் அவர் புகழ் எப்பொழுதுமே என் நாவில் ஒலித்திடுமே ஆனந்தமே பேரின்பமே ஆடலுடன் புகழ் பாடுவோமே நல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் 1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்...
கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே தகப்பனே தகப்பனே தகப்பனே நீர் போதும் என் வாழ்வில் 1. உடைந்த நொந்த உள்ளத்தோடு அருகில் நீர் இருக்கின்றீர் தாங்கிடும் பெலன் தந்து தப்பிச் செல்ல வழி...
கர்த்தர் என் பெலனானார் அவரே என் கீதமானார் மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி எனது (நமது) கூடாரத்தில் அல்லேலூயா அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால் பயப்படேன்...
கர்த்தரை தேடின நாட்களெல்லாம் காரியம் வாய்க்கச் செய்தாரே எத்தனை எத்தனை நன்மைகளோ இயேசப்பா செய்தாரே – நான் இறுதிவரை என் வாழ்வு இயேசப்பா உமக்குத்தானே 1. கால்கள் தள்ளாட விடமாட்டார் காக்கும் தேவன் உறங்க...
கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என்) கர்த்தரைத் துதிக்கின்றேன் பலிபீடத்தைச் சுற்றிச் சுற்றி நான் வலம் வருகின்றேன் 1. கர்த்தாவே உம் பேரன்பு எப்போதும் என் கண் முன்னே வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ அர்ப்பணித்தேன்...