நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி என் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி 1. எனது ஆற்றல் நீர்தானே எனது பெலனும்...
நம்பத்தக்க தகப்பனே உம்மைத்தானே நம்பியுள்ளேன் உம்மைத்தானே நம்பியுள்ளேன் நம்பத்தக்க தகப்பனே வாழ்வே வழியே வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் 1. உம் சமூகம் குடியிருந்து சத்தியத்தை உணவாக்கினேன் வசனம் தியானம் செய்து உம் வார்த்தையால் வாழ்கின்றேன்...
நம்பிக்கைக்கு உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் – (2) 1. சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் - (2) வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் உம்...
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம் படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார் 1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே அனைத்தையும் செய்து முடித்துவிட்டார் தழும்புகளால் நீ சுகமானாய் தயவினால்...
நன்றிபலிபீடம் கட்டுவோம் நல்லதெய்வம் நன்மை செய்தார் செய்த நன்மைகள் ஆயிரங்கள் சொல்லி சொல்லி பாடுவேன் நன்றி தகப்பனே நன்மை செய்தீரே 1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் பாவம் நீங்கிட கழுவி விட்டீர் உமக்கென்று...
நமக்கொரு தகப்பன் உண்டு அவரே நம் தெய்வம் எல்லாமே அவரிலிருந்து வந்தன நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் 1. திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர் தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர் உணவு ஊட்டுகிறார் உடையும்...
நன்மைகளின் நாயகனே நன்றி சொல்லி மகிழ்கிறேன் உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே 1. கடந்த ஆண்டெல்லாம் (நாட்களெல்லாம்) கண்மணி போல் காத்தீரே...
நல்லதையே நான் சொல்லவும் செய்யவும் உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா 1. ஆதிமுதல் என்னைத் தெரிந்துகொண்டீர் அப்பாவை நம்பி மீட்படைய ஆவியினாலே தூய்மையாக்கி அதிசயமாய் என்னை நடத்துகிறீர் அப்பா…நன்றி…நன்றி – (2) 2. பாவங்கள்...
நன்றி நன்றி என்று நன்றி நன்றி என்று நாள்முழுதும் துதிப்பேன் நாதா உம்மைத் துதிப்பேன் 1. காலையிலும் துதிப்பேன் மாலையிலும் துதிப்பேன் மத்தியத்திலும் துதிப்பேன் இரவினிலும் துதிப்பேன் 2. உண்ணும்போதும் துதிப்பேன் உறங்கும் போதும்...