நித்திய நித்தியமாய் உம் நேம் நிலைத்திருக்கும் தலைமுறை தலைமுறைக்கும் உம் பேம் பேசப்படும் நித்தியமே என் சத்தியமே நிரந்தரம் நீர்தானையா 1. யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானே...
நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது 1. முந்தினவைகளை நினைக்க வேண்டாம் வேண்டாம் பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம் வேண்டாம் புதிய காரியத்தை செய்வேன் என்றாரே இப்பொழுதே தோன்றும் என்றாரே 2. கர்த்தர்மேல்...
நினைவு கூரும் தெய்வமே நன்றி நிம்மதி தருபவரே நன்றி நன்றி இயேசு ராஜா - (4) 1. நோவாவை நினைவு கூர்ந்ததால் பெருங்காற்று வீசச் செய்தீரே – அன்று தண்ணீர் வற்றியதைய்யா விடுதலையும் வந்ததைய்யா...