யாக்கோபின் தேவன் துணையானார் பாக்கியவான் நான் பாக்கியவான் தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே நம்பிக்கை வைத்துளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் 1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி அல்லேலூயா நீ தினம்...
யார் பிரிக்க முடியும் நாதா உந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்க எனக்கெதிராய் யார் இருப்பார் மகனையே நீர் தந்தீரய்யா மற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட...
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – (2) பூத்து குலுங்கிடுவாய் காய்த்து கனி தருவாய் பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த என் மகனே(ளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன் நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் இரவும்...
யார் பிடிக்க முடியும் - என் இயேசுவின் அன்பிலிருந்து எதுதான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து 1. வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ 2. வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ பிரித்திடுமோ 3....
யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணான வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர்...