எங்கள் வாழ்நாள் எல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திட காலையிலே உம் கிருபையினால் திருப்தியாக்குமையா 1. தீங்கு மேற்கொண்ட நாட்களுக்கும் துன்பம் கண்ட வருடத்திற்கும் – (2) சரியாய் இன்று மகிழச்செய்து சந்தோஷத்தாலே நிரப்புகிறீர் – (2)...
என் உதடு உம்மை துதிக்கும் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உம் சமுகம் மேலானது உயிரினும் மேலானது 1. நீர் எனக்கு துணையாய் இருப்பதால் உம் நிழலில் அகமகிழ்கின்றேன் - (2) இறுதிவரை உறுதியுடன் உம்மையே பற்றிக்கொண்டேன்...
அழுகையின் பள்ளத்தாக்கில் நடக்கும் போதெல்லாம் ஆனந்த நீர் ஊற்று நீர்தானையா அபிஷேக மழையும் நீர்தானையா 1. சேனைகளின் கர்த்தாவே ஜீவனுள்ள தேவனே உன் சமூகம் எவ்வளவு இன்பமானது உடலும் உள்ளமும் கெம்பீர சத்தத்தோடு பாடிப்...
பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா அக்களித்து அகமகிழும் - (2) 1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் இரவு பகல் எந்நேரமும் - (2)...
பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – (2) இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – (2) இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா...
உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது - (2) 1. உம்மை போற்றி பாடுவேன் என் ஜீவன் இருக்கும் வரை - (2) எனக்கு நன்மை செய்தீரே (செய்தீரே செய்தீரே)...
மகா மகா பெரியது உம் இரக்கம் ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபை உயிர்ப்பிக்கும் கிருபை விலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில் இடுக்கண்கள் மத்தியில் விழுந்து விட்டேன்...