மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே...
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர் 2....
எப்படி பாடுவேன் நான் – என் இயேசு எனக்குச் செய்ததை ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வேன் – (2) 1. ஒரு வழி அடையும் போது புதுவழி திறந்த தேவா...
அப்பா நான் உம்மை பார்க்கிறேன் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 1. நீரே என் வழி நீரே என் சத்தியம் நீரே என் ஜீவனன்றோ 2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே நான் உந்தன்...
நான் உன்னை விட்டு விலகுவதில்லை நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை நான் உன்னைக் காண்கின்ற தேவன் கண்மணி போல் உன்னைக் காப்பேன் 1. பயப்படாதே நீ மனமே – நான் காத்திடுவேன் உன்னை தினமே...
இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா அக மகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும் கர்த்தர் ஒளியாவார் ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம் உலகின் ஒளி நாமமே...
உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில் ஊற்ற வேண்டும் இந்த நாளிலே உலகமெங்கும் சாட்சி நாங்களே 1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே பெருமழை போல் ஆவி ஊற்றினீர் துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை தாங்க...
சுமந்து காக்கும் இயேசுவிடம் சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர் தலை நரைக்கும் வரை தாங்கிடுவார் விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ வியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல் ஆண்டவர்...