இயேசு நம்மோடு இன்று ஆனந்தம் இயேசு நம்மோடு என்றும் ஆனந்தம் அல்லேலூயா ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா அக மகிழ்வோமே 1. காரிருள் நம்மைச் சூழ்ந்தாலும் கர்த்தர் ஒளியாவார் ஒளியாய் எழும்பி சுடர்விடுவோம் உலகின் ஒளி நாமமே...
உன்னதத்தின் ஆவியை உந்தன் பக்தர் உள்ளத்தில் ஊற்ற வேண்டும் இந்த நாளிலே உலகமெங்கும் சாட்சி நாங்களே 1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே பெருமழை போல் ஆவி ஊற்றினீர் துயரமான உலகிலே சோர்ந்து போகும் எங்களை தாங்க...
சுமந்து காக்கும் இயேசுவிடம் சுமைகளை இறக்கி வைத்திடுவோம் 1. தாயின் வயிற்றில் தாங்கியவர் தலை நரைக்கும் வரை தாங்கிடுவார் விடுதலை கொடுப்பவர் இயேசுவன்றோ வியாதிகள் தீமைகள்வென்றுவிட்டோம் 2. ஆயன் ஆட்டை சுமப்பது போல் ஆண்டவர்...
தேசமே பயப்படாதே மகிழ்ந்து களிகூறு சேனையின் கர்த்தர் உன் நடுவில் பெரிய காரியம் செய்திடுவார் 1. கசந்த மாறா மதுரமாகும் கொடிய யோர்தான் அகன்றிடும் நித்தமும் உன்னை நல்வழி நடத்தி ஆத்துமாவை நிதம் தேற்றிடுவார்...
சொன்னபடி உயிர்த்தெழுந்தார் சொல்தவறா நம் இயேசு அல்லேலூயா ஆனந்தமே அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் 1. சாவே உன் வெற்றி எங்கே சாவே உன் கொடுக்கு எங்கே சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது சகல அதிகாரம்...
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார் 1. முள்முடி தலையில் பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அழகில்லை கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – (2) கருணை தேவன் உனக்காக 2....
நான் பயப்படும் நாளினிலே கர்த்தரை நம்பிடுவேன் என் கோட்டையும் அரணுமாயிருக்க நான் அடைக்கலம் புகுந்திடுவேன் 1. உங்களில் இருப்பவர் பெரியவரே பரிசுத்தமானவரே அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார் நித்திய காலமெல்லாம் நம்மையே 2. நம்மைக்...