வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம் வீரநடை நடந்திடுவோம் 1. வெள்ளம் போல சாத்தான் வந்தாலும் ஆவி தாமே கொடி பிடிப்பார் அஞ்சாதே என் மகனே நீ அஞ்சாதே என் மகளே 2. ஆயிரம் தான் துன்பம்...
யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணான வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர்...
ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை 1. என்னை நடத்தும் இயேசுவினாலே எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் 2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் செய்திடுவேன்...
என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார் எனக்கு சந்தோஷமே அல்லேலூயா – (4) 1. கனவின் வழியாய் பேசுவார் கலக்கம் நீங்கப் பேசுவார் காட்சி தந்து பேசுவார் சாட்சியாக நிறுத்துவார் 2. வேதம் வழியாய்...
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் – (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே...
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1. பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால் எங்கு போகிறீர் 2....
எப்படி பாடுவேன் நான் – என் இயேசு எனக்குச் செய்ததை ஆயுள் முழுவதும் என் கர்த்தருக்காய் ஆத்தும ஆதாயம் செய்வேன் – (2) 1. ஒரு வழி அடையும் போது புதுவழி திறந்த தேவா...
அப்பா நான் உம்மை பார்க்கிறேன் அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன் 1. நீரே என் வழி நீரே என் சத்தியம் நீரே என் ஜீவனன்றோ 2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே நான் உந்தன்...