போதுமானவரே புதுமையானவரே பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே ஆராதனை (2) ஆயுளெல்லாம் ஆராதனை 1. எனக்காக தண்டிக்கப்பட்டீரே அதனால் நான் மன்னிக்கப்பட்டேன் எனக்காக காயப்பட்டீரே அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் 2. பாவங்கள்...
நன்மைகளின் நாயகனே நன்றி சொல்லி மகிழ்கிறேன் உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே 1. கடந்த ஆண்டெல்லாம் (நாட்களெல்லாம்) கண்மணி போல் காத்தீரே...
நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே (காத்திரு மகனே) உன்மேல் என் கண் வைத்து ஆலோசனை சொல்லுவேன் அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு 1. ஈசாக்கு விதை...
என் உயிரே ஆண்டவரைப் போற்று முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று அவர் செய்த சகல உபகாரங்களை நீ ஒருநாளும் மறவாதே, ஒரு போதும் மறவாதே 1. குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார் நோய்களைக் குணமாக்கி...
என்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா எனக்குள் வாழும் எந்தன் நேசா உமக்கு நன்றி ஐயா 1. ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் உமக்கு நன்றி ஐயா அழிவில் நின்று பாதுகாத்தீர்...
என்னைக் காக்கவும் பரலோகம் சேர்க்கவும் எனக்குள் இருப்பவரே ஸ்தோத்திரம் எனக்காய் யுத்தம் செய்து இரட்சித்து வழிநடத்த என்னோடு வருபவரே ஸ்தோத்திரம் 1. ஒரு வழியாய் எதிரி ஓடி வந்தால் ஏழு வழியாக துரத்திடுவீர் 2....
தண்ணீர்கள் கடக்கும் போது என்னோடு இருக்கின்றீர் அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர் மூழ்கிப் போவதில்லை எரிந்து போவதில்லை 1. என் மேல் அன்பு கூர்ந்து எனக்காய் இரத்தம் சிந்தி என் பாவம் கழுவி...
வல்லமையின் ஆவியானவர் என்னுள் வந்துவிட்ட காரணத்தினால் பொல்லாத சாத்தானை – ஒரு சொல்லாலே விரட்டி விட்டேன் 1. Power ஆவி எனக்குள்ளே பய ஆவி அணுகுவதில்லை அன்பின் ஆவி எனக்குள்ளே அகற்றிவிட்டேன் கசப்புகளை 2....