பாடுவேன் மகிழ்வேன் கொண்டாடுவேன் அப்பா சமூகத்தில் பாடி மகிழ்ந்து கொண்டாடுவேன் 1. அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே இக்கட்டில் துணை நீரே இருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி 2....
கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் அவர் பேரன்பு என்றுமுள்ளது 1. ஒருவராய் மாபெரும் அதிசயங்கள் செய்தாரே வானங்களை ஞானமாய் உண்டாக்கி மகிழ்ந்தாரே இன்று போற்றி புகழுவோம் நாம் உயர்த்தி மகிழுவோம் – (2)...
திருப்தியாக்கி நடத்திடுவார் தேவைகளை சந்திப்பார் மீதம் எடுக்க வைப்பார் பிறருக்குக் கொடுக்க வைப்பார் பாடிக் கொண்டாடுவோம் கோடி நன்றி சொல்லுவோம் 1. ஜந்து அப்பங்களை, அயிரமாய் பெருகச்செய்தார் ஜயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார் 2....
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது அது இனிமையானது ஏற்புடையது 1. பாடல்கள் வைத்திர் ஐயா பாலகர் நாவிலே எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க இவ்வாறு செய்தீரய்யா உந்தன் திருநாமம் – அது எவ்வளவு உயர்ந்தது...
ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா சந்நிதியில் நாளெல்லாம் கொண்டாட்டம் நல்லவர் முன்னிலையில் நன்றிபாடல் தினமும் பாடுவோம் நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம் 1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர் இயேசு வெற்றிச்சிறந்தார் கண்ணீரை மாற்றி நம்மை காலமெல்லாம்...
யார் பிரிக்க முடியும் நாதா உந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்க எனக்கெதிராய் யார் இருப்பார் மகனையே நீர் தந்தீரய்யா மற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட...
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம் படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார் 1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே அனைத்தையும் செய்து முடித்துவிட்டார் தழும்புகளால் நீ சுகமானாய் தயவினால்...
உம்மை நான் போற்றுகிறேன் இறைவா உம்மை நான் புகழ்கின்றேன் தேவா போற்றி புகழ்கின்றேன் வாழ்த்தி வணங்குகின்றேன் 1. என்னைக் கைதூக்கிவிட்டீர் எதிரியின் மேல் வெற்றி தந்தீர் உதவி தேடி வந்தேன் உடல் சுகம் தந்தீரய்யா-...
மகிழ்ந்து களிகூரு மகனே (ளே) பயம் வேண்டாம் மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில் பெரியகாரியம் செய்திடுவார் 1. தேவையை நினைத்து கலங்காதே தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே கொடுப்பவர் உண்டு...