உம்மைத்தானே நான் முழுஉள்ளத்தோடு நேசிக்கிறேன் தினமும் உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன் 1. மாலை நேரத்திலே அழுகையென்றாலே காலையில் ஆனந்தமே இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும் நடப்பதெல்லாம் நன்மைக்கே அல்லேலூயா ஆராதனை...
சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா - இன்று இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால் தூய ஆவியின் வல்லமையால் - (2) 1. நிமிரமுடியாத மகளை அன்று நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் நிரந்தாரமாய் குணமாக்கி உமக்காய்...
விண்ணக மேகம் இறங்கணும் வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும் நதியாய்ப் பாயணும் – எல்லா 1. இடங்கொள்ளாமல் போகுமட்டும் இறங்கி வரணும் பெருமழையாய் எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் கண்கள் காண வேண்டும்...
பெலனே ஆயனே உம்மையே நம்பினேன் உதவி செய்தீரே – என் 1. இதயம் மகிழ்ச்சியால் களிகூர்கின்றதே - என் இன்னிசைப் பாடியே நன்றி கூருவேன் 2. ஆசீர்வதியுமே பாரத தேசத்தை விடுதலை தர வேண்டும்...
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு ஆறுதல் தருகிறார் சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது இரக்கம் காட்டுகிறார் 1. கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன் பால்...
நான் நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்திட வல்லவரே உமக்கே மகிமை 1. அன்னாள் கேட்டாள் ஒரு ஆண் குழந்தை ஆறு பிள்ளைகள் தேவன் கொடுத்தீர் மகன் சாமுவேல் தீர்க்கதரிசியானார் நான் 2....
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரே 1. கண்ணீரைக் கண்டீரையா கரம்...