எப்போதும் உம்மோடுதான் உம் வலக்கரம் என்னோடுதான் என் வாஞ்சையெல்லாம் நீர்தானே என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே ஆராதனை ஆராதனை - (2) ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும் 1. பரலோகத்தில் உம்மையல்லாமல்...
என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் உமக்கு நன்றி சொல்வேன் உமது புகழ் பாடுவேன் 1. தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே தூய மகனாக்கினீர் துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன்...
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது விரைவில் வரப்போகுது வந்துவிடு நுழைந்துவிடு - இயேசு இராஜாவின் பேழைக்குள் - நீ 1. மலைகள் அமிழ்ந்தன எல்லா உயிர்களும் மாண்டன பேழையோ உயர்ந்தது மேலே மிதந்தது – வந்துவிடு...
நித்திய நித்தியமாய் உம் நேம் நிலைத்திருக்கும் தலைமுறை தலைமுறைக்கும் உம் பேம் பேசப்படும் நித்தியமே என் சத்தியமே நிரந்தரம் நீர்தானையா 1. யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர் வல்லவர் நீர்தானே...
என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் எப்போது நான் நிற்கப் போகிறேன் ஏங்குகிறேன் உம்மைக் காண எப்போது உம் முகம் காண்பேன் தாகமாய் இருக்கிறேன் அதிகமாய்த் துதிக்கிறேன் - நான் 1. மானானது நீரோடையை...
என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே நன்றி நவில்கின்றேன் நன்றி உமக்கு நன்றி - (2) - அப்பா 1. அமர்வதையும்...
செடியே திராட்சைச் செடியே கொடியாக இணைந்து விட்டேன் உம் மடிதான் என் வாழ்வு உம் மகிழ்ச்சிதான் என் உயர்வு 1. கத்தரித்தீரே தயவாய் கனிகள் கொடுக்கும் கிளையாய் சுத்தம் செய்தீரே இரத்தத்தால் சுகந்த வாசனையானேன்...
என் தகப்பன் நீர்தானையா எல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்போதும் எவ்வேளையும் - உம் கிருபை என்னைத் தொடரும் 1. மாண்புமிக்கவர் நீர்தானே மிகவும் பெரியவர் நீர்தானே உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றி உம்மைத்தான் பாடுவேன் –...
ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமூகத்தில் எப்போதும் இருக்கையிலே நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன், ஏன் நீ புலம்புகிறாய்? – (2) 1. கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் குற்றம் சுமராது – (2)...