என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது வழிந்து ஓடுகின்றது எனக்குள்ளே ஜீவஊற்று அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம் 1. அபிஷேகன் நதி நானே அகிலமெங்கும் பரவிடுவேன் ஏராளமான மீன்கள் திரளான...
ஒருநாளும் வீணாகாது நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம் ஒரு நாளும் வீணாகது 1. கர்த்தரே உனக்குள்ளே செயலாற்றி மகிழ்கின்றார் அவர் விருப்பம் நீ செய்திட ஆற்றல் தருகின்றார் தொடர்ந்து ஓடு விட்டுவிடாதே...
எப்பொழுது உம் சந்நிதியில் வந்து நிற்பேன் தாகமாயிருக்கிறேன் ஜீவனுள்ள தேவன் மேல் தாகமாயிருக்கிறேன். அதிகமாக துதிக்கின்றேன் தாகமாயிருக்கிறேன் – எப்பொழுது 1. தண்ணீருக்காய் மானானது காமம் கொள்வது போல் என் ஆன்மா உம்மைத்தானே தேடித்...
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு அவரையே நம்பியிரு – உன் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியத்தையே வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை...
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே - (2) இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தவணி எங்கும் பாய்கின்றதே - (2) உங்க வல்லமையால் சுகமானேன் உங்க...
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா 1. நம்பிக்கை வீண்போகது நிச்சயமாய் முடிவு உண்டு -என் நற்செயல்கள் தொடங்கினீரே எப்படியும் செய்து முடிப்பீர் உறுதியாய் நம்புகிறேன்...
இறைவனை நம்பியிருக்கிறேன் எதற்கும் பயப்படேன் இவ்வுலகம் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும் 1. பயம் என்னை ஆட்கொண்டால் பாடுவேன் அதிகமாய் திருவசனம் தியானம் செய்து ஜெயமெடுப்பேன் நிச்சயமாய் அச்சம் மேற்கொள்ளாது இறை அமைதி என்னை...
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை - ஒருநாளும் 1. கண்கள் நீதிமானை பார்க்கின்றன செவிகள் மன்றாட்டை கேட்கின்றன இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்திச்...