ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்ட அன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் (உன்மேல்) மனதுருகும்படி காத்திருப்பவர் 1. சீயோன் மக்களே எருசலேம் குடிகளே இனி ஒருபோதும் அழமாட்டீர்கள் கூப்பிடும்...
எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் இரவு பகல் எந்நேரமும் உம் திருநாமம் உயர்த்திடுவேன் உம்மைப் புகழ்வேன் பெலத்தோடு உம்மைப் பாடுவேன் சுகத்தோடு 1. தடுக்கி விழுந்த யாவரையும் தாங்கி நடத்தும் தகப்பன் நீரே...
நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் மீட்படைய நொறுக்கப்பட்டீர் நீதிமானாக்க பலியானீர் நித்திய ஜீவன் தந்தீர் அன்பே, பேரன்பே 1. காயப்பட்டீர் நான் சுகமாக என் நோய்கள் நீங்கியதே சுமந்து கொண்டீர் என் பாடுகள் சுகமானேன்...
இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் பரிசுத்தமாக்கப்பட்டேன் மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால் அலகையின் பிடியினின்று – நான் இரத்தம் ஜெயம் , இரத்தம் ஜெயம் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் 1. படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் சிந்தப்பட்ட திரு...
என் மேய்ப்பர் நீர்தானையா எனக்கென்றும் குறைவேயில்லை நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே 1. நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர் உம் மகிமை விளங்கும்படி 2. ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர் புது...
வாக்களித்த அனைத்தையும் (விரைவில்) என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன் என் தேவையெல்லாம் நீர்தானையா ஜீவனுள்ள நாட்களெல்லாம் இயேசையா இயேசையா 1. எதிர்கால ஏக்கமெல்லாம் உம்மிடம் ஒப்படைத்தேன் நான் என் சார்பில் செயலாற்றுகிறீர் எல்லாமே...
கர்த்தர் என் பெலனானார் அவரே என் கீதமானார் மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி எனது (நமது) கூடாரத்தில் அல்லேலூயா அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால் பயப்படேன்...
நெஞ்சமே நீ ஏன் கலங்குகிறாய் தேவனை நோக்கி அமர்ந்திரு நீ எதிர்பார்க்கும் நன்மைகள் விரைவில் வருமே வந்திடுமே 1. உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர் உன்னோடு பேசுகிறார் பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன் பெயர் சொல்லி...