பச்சையான ஒலிவ மரக்கன்று நான் பாடி பாடிக் கொண்டாடுவேன் நான் என் நேசர் அன்பில் என்றென்றைக்கும் நான் நம்பிக்கை வைத்துள்ளேன் 1. நீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது என்று நான் நன்றி சொல்வேன்...
மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா 1. எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே...
எங்கள் போராயுதங்கள் ஆவியின் வல்லமையே அரண்களை நிர்மூலமாக்கும் தேவன் தரும் பெலனே கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் வெற்றி நிச்சயமே எங்கும் எழுப்புதல் இந்தியா கிறிஸ்டியா 1. தேவனுக்கெதிரான எல்லா மனித எண்ணங்களை கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள் கீழ்படுத்தி...
போதும் நீங்க போதும் உம் சமூகம் உம் பிரசன்னம் எப்போதும் நீர்தானையா என்முன்னே நீர்தானையா இயேசையா என் மீட்பரே 1. உம் விருப்பம் செய்வதுதான் என் வாழ்வின் ஏக்கமையா இதுதானே என் உணவு இதற்காகத்தான்...
மகிமை தேவ மகிமை வெளிப்படும் நாட்கள் இது மானிடர் யாவரும் காண்பார்கள் ஏகமாய் காண்பார்கள் மகிமை மகிமை வெளிப்படும் நாட்கள் இது 1. தேசங்கள் பெருங்கூட்டமாய் கர்த்தரைத் தேடிவரும் ராஜாக்கள் அதிகாரிகள் ஆர்வமாய் வருவார்கள்...
நீங்கதான் எல்லாமே உம் ஏக்கம்தான் எல்லாமே - (2) சித்தம் செய்யணுமே செய்து முடிக்கணுமே – (3) - நீங்கதான் 1. கரங்களை பிடித்தவரே கைவிட்டு விடுவீரோ இதுவரை நடத்தி வந்த எபிநேசர் நீர்தானையா...
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன் அவர் புகழ் எப்பொழுதுமே என் நாவில் ஒலித்திடுமே ஆனந்தமே பேரின்பமே ஆடலுடன் புகழ் பாடுவோமே நல்லவர் வல்லவர் காண்பவர் காப்பவர் 1. ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்...
கலங்கி நின்ற வேளையில் கைவிடாமல் காத்தீரே தகப்பனே தகப்பனே தகப்பனே நீர் போதும் என் வாழ்வில் 1. உடைந்த நொந்த உள்ளத்தோடு அருகில் நீர் இருக்கின்றீர் தாங்கிடும் பெலன் தந்து தப்பிச் செல்ல வழி...
ஆனந்த களிப்புள்ள உதடுகளால் போற்றிப் புகழ்கின்றேன் – (2) அறுசுவை உணவு உண்பது போல் திருப்தி அடைகிறேன், தினமும் துதிக்கிறேன் 1. மேலானது உம் பேரன்பு உயிாினும் மேலானது - (2) உதடுகள் துதிக்கட்டும்...
தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் இராஜா வருகிறார்-இயேசு யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா 1. வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் கதவுகளே திறந்து வழிவிடுங்கள் படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் உள்ளே நுழையட்டும் 2....