திருப்தியாக்கி நடத்திடுவார் தேவைகளை சந்திப்பார் மீதம் எடுக்க வைப்பார் பிறருக்குக் கொடுக்க வைப்பார் பாடிக் கொண்டாடுவோம் கோடி நன்றி சொல்லுவோம் 1. ஜந்து அப்பங்களை, அயிரமாய் பெருகச்செய்தார் ஜயாயிரம் ஆண்களுக்கு வயிராற உணவளித்தார் 2....
உம்மை புகழ்ந்து பாடுவது நல்லது அது இனிமையானது ஏற்புடையது 1. பாடல்கள் வைத்திர் ஐயா பாலகர் நாவிலே எதிரியை அடக்க பகைவரை ஒடுக்க இவ்வாறு செய்தீரய்யா உந்தன் திருநாமம் – அது எவ்வளவு உயர்ந்தது...
ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா சந்நிதியில் நாளெல்லாம் கொண்டாட்டம் நல்லவர் முன்னிலையில் நன்றிபாடல் தினமும் பாடுவோம் நல்ல தேவன் உயர்த்திப் பாடுவோம் 1. கல்வாரி சிலுவையிலே கர்த்தர் இயேசு வெற்றிச்சிறந்தார் கண்ணீரை மாற்றி நம்மை காலமெல்லாம்...
யார் பிரிக்க முடியும் நாதா உந்தன் அன்பிலிருந்து தேவா 1. என் சார்பில் நீர் இருக்க எனக்கெதிராய் யார் இருப்பார் மகனையே நீர் தந்தீரய்யா மற்ற அனைத்தும் தருவீர் ஐயா 2. தெரிந்து கொண்ட...
நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய் நண்பனே நீ பயப்படாதே பயம் வேண்டாம் திகில் வேண்டாம் படைத்தவர் உன்னை நடத்திச்செல்வார் 1. அதிசயக் கல்வாரி சிலுவையிலே அனைத்தையும் செய்து முடித்துவிட்டார் தழும்புகளால் நீ சுகமானாய் தயவினால்...
உம்மை நான் போற்றுகிறேன் இறைவா உம்மை நான் புகழ்கின்றேன் தேவா போற்றி புகழ்கின்றேன் வாழ்த்தி வணங்குகின்றேன் 1. என்னைக் கைதூக்கிவிட்டீர் எதிரியின் மேல் வெற்றி தந்தீர் உதவி தேடி வந்தேன் உடல் சுகம் தந்தீரய்யா-...
மகிழ்ந்து களிகூரு மகனே (ளே) பயம் வேண்டாம் மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில் பெரியகாரியம் செய்திடுவார் 1. தேவையை நினைத்து கலங்காதே தெய்வத்தைப் பார்த்து நன்றிசொல்லு கொஞ்சத்தைக் கண்டு புலம்பாதே கொடுப்பவர் உண்டு...
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்? எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்? என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் 1. என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது என் இரக்கம்...
கிதியோன் நீ கிதியோன் நீ தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ 1. உணவுக்கு போராடும் தேசத்திலே உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை விரட்;டணுமே இயேசு நாமம் சொல்லி வாலிபனே வாலிபனே...
எங்கள் ஜெபங்கள் தூபம் போல உம் முன் எழ வேண்டுமே 1. ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும் உடைந்த பலிபீடம் சரிசெய்யப்பட வேண்டும் தகப்பனே ஜெபிக்கிறோம் - (2) 2. பரலோக அக்கினி எங்கும்...