பொருட்கள் மேல கண்ணு போச்சுனா போச்சய்யா உன் அபிஷேகம் ஆட்கள் மேல கண்ணு போச்சுன்னான அப்போதான் உன் அபிஷேகம் காத்துக் கொள் காத்துக் கொள் பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள் 1. பெருமை என்ற...
உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே நீரே என் தேவன் உம் நல்ல பரிசுத்த ஆவியானவர் செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே தேற்றும் தெய்வமே துணையாளரே 1....
வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா உம்மைத் தவிர உம்மைத் தவிர 1. உம் பாதம் பணிந்து நான் உம்மையே தழுவினேன் 2. இருள் நீக்கும் வெளிச்சமே எனை காக்கும் தெய்வமே 3....
கடந்து வந்த பாதைகளை திரும்பி பார்க்கிறேன் கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் நன்றி சொல்கிறேன் நான் நன்றி சொல்கிறேன் அப்பா உமக்கு நன்றி, ராஜா உமக்கு நன்றி 1. அனாதையாய் அலைந்தே நான் திரிந்தேன்...
சர்வ வல்லவர் என் சொந்தமானர் (எஜமானன்) சாவை வென்றவர் என் ஜீவனானவர் (மணவாளன்) ஆ…இது அதிசயம் தானே ஓ…இது உண்மைதானே 1. கண்டுகொண்டேன் ஒரு புதையல் பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம் இயேசுதான் என் இரட்சகர்...
யாக்கோபே நீ வேரூன்றுவாய் – (2) பூத்து குலுங்கிடுவாய் காய்த்து கனி தருவாய் பூமியெல்லாம் நிரப்பிடுவாய் – இந்த என் மகனே(ளே) நீ வேரூன்றுவாய் 1. நானே காப்பாற்றுவேன் நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன் இரவும்...
எனது மணவாளனே என் இதய ஏக்கமே இனியவரே இயேசையா உம்மைத் தான் தேடுகிறேன் – நான் உம்மைத் தான் நேசிக்கிறேன் 1. உம் நாமம் சொல்லச் சொல்ல -என் உள்ளமெல்லாம் துள்ளுதையா உம் அன்பைப்...