என் ஆத்துமாவும் சரீரமும் என் ஆண்டவர்க்கே சொந்தம் இனி வாழ்வது நானல்லா என்னில் இயேச வாழ்கின்றார் இயேசு தேவா அர்ப்பணித்தேன் என்னையே நான் அர்ப்பணித்தேன் ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும் என் இதயம் வாசம் செய்யும் 1....
நாளைய தினத்தைக் குறித்து பயமில்லை நாதன் இயேசு எல்லாம் பார்த்துக் கொள்வார் 1. ஆண்டவர் எனது வெளிச்சமும் மீட்புமானார் எதற்கும் பயப்படேன் அவரே எனது வாழ்வின் பெலனானார் யாருக்கும் அஞ்சிடேன் – அல்லேலூயா 2....
என்னைத் தேடி இயேசு வந்தார் எந்தன் வாழ்வை மாற்றி விட்டார் அல்லேலூயா நான் பாடுவேன் ஆடிப்பாடித் துதித்திடுவேன் 1. மகனானேன் நான் மகளானேன் அப்பா பிதாவே என்றழைக்கும் உரிமையை எனக்குத் தந்தார் 2. ஆவி...
அப்பா வீட்டில் எப்போதும் சந்தோஷமே ஆடலும் பாடலும் இங்கு தானே - நம்ம ஆடுவோம் கொண்டாடுவோம் பாடுவோம் நடனமாடுவோம் அல்லேலூயா ஆனந்தமே எல்லையில்லா பேரின்பமே 1. காத்திருந்தார் கண்டு கொண்டார் கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டார் 2....
ஏழைகளின் பெலனே எளியவரின் திடனே புயல் காற்றிலே என் புகலிடமே கடும் வெயினிலே குளிர் நிழலே 1. கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம் உம் நாமம் உயர்த்தி உன் அன்பைப்...
கரம் பிடித்து வழி நடத்தும் கர்த்தரை களிப்போடு துதி பாடி போற்றுவோம் – (2) ஆமென் அல்லேலூயா - (4) 1. பசுமையான மேய்ச்சல் உள்ள இடத்திலே இளைப்பாறச் செய்கின்றார் இயேசு களைப்பாற்ற நீர்...
இயேசு நம் பிணிகளை ஏற்றுக்கொண்டார் நம் நோய்களைச் சுமந்து கொண்டார் - இயேசு 1. நம் பாவங்களுக்காய் காயப்பட்டார் அக்கிரமங்களுக்காய் நொறுக்கப்பட்டார் நம்மை நலமாக்கும் தண்டனை அவர் மேல் விழுந்தது அவருடைய காயங்களால் குணமடைந்தோம்...
யார் பிடிக்க முடியும் - என் இயேசுவின் அன்பிலிருந்து எதுதான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து 1. வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ 2. வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ பிரித்திடுமோ 3....