அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன் வேதனை துன்பம் இன்னல் இடர்கள் எதுவும் பிரிக்க முடியாது கிறிஸ்துவின் அன்பிலிருந்து 1. எனது சார்பில் கர்த்தர் இருக்க எனக்கு எதிராய் யார்...
இராஜாவாகிய என் தேவனே உம்மை நான் உயர்த்துகிறேன் உம் திருநாமம் எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன் நாள்தோறும் நான் போற்றுவேன் என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன் 1. மிகவும் பெரியவர் துதிக்குப் பாத்திரர் துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்...
Hand of God என் மேலே நான் கேட்பதெல்லாம் பெற்றுக்கொள்வேன் எஸ்றா நான் நெகேமியா நான் என் மேலே கர்த்தர் கரம் எஸ்தர் நான் தெபோராள் நான் என் மேலே கர்த்தர் கரம் கொடுக்கும் ...
கைதூக்கி எடுத்தீரே நான் உம்மைப் போற்றுகிறேன் 1. எதிரி மேற்கொண்டு மகிழவிடாமல் தூக்கி எடுத்தீரே உயிருள்ள நாட்களெல்லாம் நான் உன்னைப் போற்றுகிறேன் நன்றி நன்றி நாளெல்லாம் உமக்கே 2. என் தேவனே தகப்பனே என்று...
என்மீது அன்புகூர்ந்து பலியானீர் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீர் குற்றம் நீங்க பிரித்தெடுத்தீர் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே 1. பிதாவான என் தேவனே தகப்பனே என்...
அகில உலகம் நம்பும் நம்பிகையே அதிசயமானவரே என் நேசர் நீர்தானே எல்லாமே நீர்தானே - (2) உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் தினம் தேடுவேன் - (2) 1. என் செல்வம் என் தாகம்...
மிகுந்த ஆனந்த சந்தோஷம் என் கர்த்தர் என்னோடே இருப்பதால் - (2) குறையில்லையே குறையில்லையே என் கர்த்தர் என் மேய்ப்பர்- (2) - மிகுந்த ஆனந்த 1. ஆத்துமா தேற்றுகிறார் புதுபெலன் தருகின்றார் -...
நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி என் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி 1. எனது ஆற்றல் நீர்தானே எனது பெலனும்...
ஓட்டத்தை ஓடி முடிக்கணும் ஊழியம் நிறைவேற்றுணும் கர்த்தரையே முன் வைத்து கலங்காமல் மகிழ்வுடனே 1. ஒன்றையும் குறித்து கலங்காமல் பிராணனை அருமையாய் எண்ணாமல் – (2) மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும் பெற்ற ஊழியம்...
வாய்க்கால்கள் ஓரத்திலே நடப்பட்ட மரம் நானே என் வேர்கள் தண்ணீருக்குள் இலையுதிரா மரம் நான் – (2) 1. செய்வதெல்லாம் வாய்க்கும் வெற்றி மேல் வெற்றி காண்பேன் – (2) பசுமை எப்போதுமே தப்பாமல்...