எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
ஜெப ஆவி ஊற்றுமையா ஜெபிக்கணும் ஜெபிக்கணுமே 1. ஸ்தோத்திர பலி, விண்ணப்ப ஜெபம் எந்நேரமும் நான் ஏறெடுக்கணும் 2. உபவாசித்து, உடலை ஒறுத்து, ஒவ்வொரு நாளும் ஜெபிக்கணுமே 3. திறப்பின் வாசலில் நிற்கணுமே தேசத்திற்காய்...
கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் கை தூக்கி எடுத்தீரே உம்மை கூப்பிட்டேன் என்னை குணமாக்கினீர் 1. எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் உமது அன்பு என்னைத் தாங்குதையா என் கவலைகள் பெருகும்போது உம் கரங்கள் அணைக்குதையா...
எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்) என் கண்கள் காண வேண்டும் தேவ கதறுகிறேன் தேசத்தின் மேல் மனமிரங்கும் 1. சபைகளெல்லாம் தூய்மையாகி சாட்சியாக வாழணுமே 2. தெரு தெருவாய் இயேசுவின் நாமம் முழங்கணுமே முழங்கணுமே...
ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியாதையா ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம் நன்றி ராஜா இயேசு ராஜா - (4) 1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி புது கிருபை...
தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார் ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார் 1. பூமி நிலை மாறி மலைகள் நடுங்கினாலும் பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம் 2. யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார் ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்...
தூங்காமல் ஜெபிக்கும் வரம் தாங்கப்பா விழித்திருந்து ஜெபிக்கும் வரம் தாங்கப்பா நான் தூங்கினால் எதிரிகளை விதைப்பான் ஜெபம் (ஜெபிக்க) மறந்தால் எதிரி ஜெயம் எடுப்பான் 1. உடலை ஒடுக்கணும் உணவை குறைக்கணும் பேச்சை நிறுத்தணும்...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே அடியோரை ஆட்கொண்டு நடத்துமே ஆட்கொண்டு எங்களை அனலாக்கும் அன்பினால் இன்று அலங்கரியும்... 1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே துதிக்கத் தூண்டும் துணையாளரே சாத்தானின் சகல தந்திரங்களை தகர்த்தெறிய...
அதிகாலை ஸ்தோத்திர பலி அப்பா அப்பா உங்களுக்கு தான் ஆராதனை ஸ்தோத்திரபலி அப்பா அப்பா உங்களுக்குத்தான் - (2) 1. எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவி செய்தீர் இது வரை உதவி செய்தீர் எபிநேசர்...
அதிசீக்கிரத்தில் நீங்கிவிடும் இந்த லேசான உபத்திரவம் சோர்ந்து போகாதே – நீ 1. உள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்க படுகின்ற நேரமிது 2. ஈடு இணையில்லா மகிமை இதனால் நமக்கு வந்திடுமே 3....
உலர்ந்த எலும்புகள் உயிர்பெற்று எழ வேண்டும் ஒன்று சேர்ந்து முழு மனிதனாக வேண்டும் அசைவாடும் இன்று அசைவாடும் ஆவியான தேவா 1. நரம்புகள் உண்டாகட்டும் உம் சிந்தை உண்டாகட்டும் – அசை 2. சதைகள்...