எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதத்தை கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே இளைரெல்லாம் இயேசுவுக்காய் வாழவேண்டும் இரங்கும் ஐயா மனம் இரங்குமையா 1. துப்பாக்கி ஏந்தும் கைகள் உம் வேதம் ஏந்த வேண்டும்...
இடுக்கமான வாசல் வழியே வருந்தி நுழைய முயன்றிடுவோம் சிலுவை சுமந்து இயேசுவின் பின் சிரித்த முகமாய் சென்றிடுவோம் 1. வாழ்வுக்கு செல்லும் வாசல் இடுக்கமானது.. பரலோகம் செல்லும் பாதை குறுகலானது... 2. நாம் காணும்...
உம்மை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சம் மகிழுதையா நன்றி பெருகுதையா…. 1. தள்ளப்பட்ட கல் நான் எடுத்து நிறுத்தினீரே உண்மை உள்ளவன் என்று கருதி ஊழியம் தந்தீரையா நன்றி நன்றி ராஜா நன்றி இயேசு ராஜா...
இயேசு என்னோடு இருப்பத நெனைச்சிட்டா என்னுள்ளம் துள்ளுதம்மா நன்றி என்று சொல்லுதம்மா ஆ…ஆ…ஓ..ஓ..லல்லா – லாலா ம்ம்.... 1. கவலை கண்ணீரெல்லாம் கம்ப்ளீட்டா மறையுதம்மா பயங்கள் நீங்குதம்மா பரலோகம் தெரியதம்மா அகிலம் ஆளும் தெய்வம்...
அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி அர்ப்பணித்தேன் என்னையே ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன் ஆராதனை ஆராதனை அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான் தேவனுக்கே 1. இந்த நாளின் ஒவ்வொரு...
எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா ஆவியானவரே ….. ஆவியானவரே…. பரிசுத்த ஆவியானவரே 1. எப்படி நான் ஜெபிக்க வேண்டும் எதற்காக ஜெபிக்க வேண்டும் கற்றுத் தாரும்...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
பெரியவர் எனக்குள்ளே மிகவும் பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த பெரியவர் எனக்குள்ளே… இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசு பெரியவரே (வல்லவர் எனக்குள்ளே, நல்லவர் எனக்குள்ளே)
தேடி இயேசு வந்தார் என்னைத் தேற்றி வாழ வைத்தார் 1. கண்ணீர் கடலினிலே நான் கதறி மூழ்கையிலே கர்த்தர் தம் கரம் நீட்டினார் என் கண்ணீரெல்லாம் துடைத்தார் 2. பாவச் சேற்றினிலே நான் மூழ்கிப்...
கவர்ச்சி நாயகனே கண்களில் நிறைந்தவரே கரம் பிடித்தவரே கைவிடா கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உயிருள்ள நாளெல்லாம் உமக்கே ஸ்தோத்திரம் 1. என்னை இழுத்துக்கொள்ளும் ஓடி வந்திடுவேன் அறைக்குள் அழைத்துச் செல்லும் அன்பில்...
உம் பீடத்தை சுற்றிச் சுற்றி நான் வருகிறேன் தெய்வமே கறைகளெல்லாம் நீங்கிட என் கைகளைக் கழுவுகிறேன் என் தெய்வமே இயேசு நாதா இதயமெல்லாம் மகிழுதையா உரத்த குரலில் நன்றிப் பாடல் பாடி மகிழ்கிறேன் வியத்தகு...