எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
பயப்படாதே அஞ்சாதே உன்னுடன் இருக்கிறேன் திகையாதே கலங்காதே நானே உன் தேவன் – (2) 1. சகாயம் செய்திடுவேன் பெலன் தந்திடுவேன் – (2) நீதியின் வலக்கரத்தால் தாங்கியே நடத்திடுவேன் – (2) நீயோ...
இயேசு என்னும் நாமம் என்றும் நமது நாவில் சொல்ல சொல்ல எல்லாம் நடக்கும் – (2) இயேசையா - (4) 1. பிறவியிலே முடவன் பெயர் சொன்னதால் நடந்தான் குதித்தான் துதித்தான் கோவிலுக்குள் நுழைந்தான்...
என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – (2) 1. துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது – (2) வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் – (2)...
நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்- (2) - நீர் என்னை 1. எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் - (2) கேடகம் நீர்...
பாதுகாப்பார் நெருக்கடியில் பதில் தருவார் ஆபத்திலே துணையாய் வருவாய் உதவி செய்வார் கைவிடார் கைவிடார் 1. துதிபலி அனைத்தையும் பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் – (2) நாம் செய்த நற்கிரியைகளை மறவாமல் நினைக்கின்றார்...
முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள் நம்பியதால் விடுவித்தீர் – (2) வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப் பட்டார்கள் (முகம்) வெட்கப்பட்டுப் போகவில்லை ஏமாற்றம் அடையவில்லை – (2) 1. கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
என் தேவனே என் இராஜனே தேடுகிறேன் அதிகாலமே - (2) தேவையெல்லாம் நீர்தானைய்யா ஜீவனுள்ள நாட்களெல்லாம்-என் தேவனே 1. தண்ணீரில்லா நிலம் போல தாகமாயிருக்கிறேன் - (2) உம் வல்லமை உம் மகிமை உள்ளம்...
வேண்டாம் வேண்டாம் வேண்டாம் பயப்பட வேண்டாம் வேண்டாம் வேண்டாம் வேண்டாம் கலங்கிட வேண்டாம் – (2) 1. கர்த்தர் தாமே முன் செல்கிறார் உன்னோடே கூட இருப்பார் – (2) உன்னை விட்டு விலகுவதில்லை...
யாக்கோபின் தேவன் துணையானார் பாக்கியவான் நான் பாக்கியவான் தெய்வநாம் கர்த்தர் இவர் ( உம்) மேலே நம்பிக்கை வைத்துளேன் பாக்கியவான் நான் பாக்கியவான் 1. ஆத்துமாவே நீ கர்த்தரைத் துதி அல்லேலூயா நீ தினம்...
எருசலேம் எருசலேம் உன்னை சிநேகிப்போர் சுகித்திருப்பார்கள் உன் அலங்கத்திற்குள்ளே பூரண சுகம் 1. கர்த்தர் உன்மேல் மனம் இரங்குகிறார் ஆதரவாய் எழுந்து நிற்கின்றார் தயை செய்யும் காலம் வந்தது குறித்த நேரமும் வந்துவிட்டது விழித்தெழு...