எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
உம்மோடு இருக்கணுமே ஐயா உம்மைப் போல் மாறணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே - (2) 1. ஓடும் நதியின் ஓரம் வளரும் மரமாய் மாறணுமே எல்லா நாளும் இலைகளோடு கனிகள்...
என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் (மகளாய்)என் இயேசு ஏற்றுக் கொண்டார் 1. இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் பின் செல்லுவேன் நான் திரும்பி பார்க்க மாட்டேன் என்...
இஸ்ரவேலே பயப்படாதே நானே உன் தேவன் வழியும் சத்தியமும் ஜீவனும் நானே 1. உன்னை நானே தெரிந்து கொண்டேனே உன் பெயர் சொல்லி நான் அழைத்தேனே ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் கைவிடமாட்டேன் 2. தாய்...
யார் என்னைக் கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார் கைவிடமாட்டார் - (2) கைவிடவே மாட்டார் – இயேசுவே 1. தாயும் அவரே தந்தையும் அவரே தாலாட்டுவார் சீராட்டுவார் 2. வேதனை துன்பம் நெருக்கும்போதெல்லாம் வேண்டிடுவேனே காத்திடுவாரே...
சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும் ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே குறையில்லையே குறையில்லையே ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே 1. புல்லுள்ள இடங்களிலே என்னை மேய்க்கின்றார் தண்ணீரண்டைக் கூட்டிச் சென்று தாகம் தீர்க்கின்றார் 2. எதிரிகள் முன்...
இயேசு ராஜா ஏழை என் உள்ளம் தேடி வந்தீரே 1. என் நேசர் நீர்தானையா என்னை தேற்றிடும் என் தேசையா சாரோனின் ரோஜா லீலி புஷ்பமே சீக்கிரம் வாருமையா – ஐயா 2. உளையான...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
கிறிஸ்துவுக்குள் வாழும் எனக்கு எப்போதும் வெற்றி உண்டு வெற்றி வெற்றி - (4) 1. என்னென்ன துன்பம் வந்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன் யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன் 2. என்...
நன்றி நன்றி நன்றி என்று நாள்தோறும் பாடிடுவோம் 1. வல்லவரே நல்லவரே 2. காண்பவரே காப்பவரே 3. பாவங்களைப் போக்கிவிட்டீர் 4. நோய்களெல்லாம் சுமந்து கொண்டீர் 5. ஆவியினால் அபிஷேகம் செய்தீர் 6. புதுவாழ்வு...
என் மேய்ப்பரே இயேசையா என்னோடு இருப்பவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – (2) 1. பசும்புல் மேய்ச்சலிலே இளைப்பாறச் செய்கின்றீர் 2. அமர்ந்த தண்ணீரண்டை அநுதினம் நடத்துகிறீர் 3. ஆத்துமா தேற்றுகிறீர் அபிஷேகம் செய்கின்றீர் 4....
எந்தன் இயேசு கைவிடமாட்டார் என்னை மறந்திட மாட்டார் அல்லேலூயா – (8) 1. நிந்தனை போரட்டத்தில் நேசர் எனைத் தாங்கினார் சோதனை வந்த போதெல்லாம் தப்பிச் செல்ல வழி காட்டினார் 2. ஆயிரம் துன்பம்...