எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
இயேசு போதுமே எனக்கு போதுமே – (2) 1. இயேசு கைவிடார் உன்னை கைவிடார் இன்றும் கைவிடார் அவர் என்றும் கைவிடார் 2. இயேசு வல்லவர் எனக்கு வல்லவர் இன்றும் வல்லவர் அவர் என்றும்...
தேவனே என் தேவா உம்மை நோக்கினேன் நீரில்லா நிலம்போல உம்மைப் பார்க்கிறேன் 1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம் ஓடி வருகிறேன் உம் வல்லமை மகிமை கண்டு உலகை மறக்கின்றேன் 2. ஜீவனைப் பார்க்கிலும்...
சாரோனின் ரோஜா இவர் பரிபூரண அழகுள்ளவர் அன்புத் தோழனென்பேன் – ஆற்றும் துணைவன் என்பேன் இன்ப நேசரை நான் கண்டேன் காடானாலும் மேடானாலும் கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன 1. சீயோன் வாசியே தளராதே அழைத்தவர்...
எங்கள் தேவன் வல்லவரே எங்கள் தேவன் வல்லவரே இன்றும் என்றும் காப்பவரே வல்லவர் சர்வ வல்லவர் நல்லவர் என்றும் நல்லவர் – அல்லேலூயா 1. தீயின் நடுவே நடந்தாலும் எரிந்து போகமாட்டோம் கடலின் நடுவே...
அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் தருபவர் மார்பில் சாய்கின்றேன் மகிழ்ந்து பாடுவேன் - (2) 1. பாதை இழந்த ஆடாய் பாரினில் ஓடினேன் சிலுவை அன்பினாலே திசையும் புரிந்தது வாழ்வது நானல்ல இயேசு வாழ்கின்றார்...
இம்மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிடமாட்டார் தாயின் வயிற்றில் தாங்கினார் ஆயுள் முழுவதும் தாங்குவார் தாங்குவார் தப்புவிப்பார் ஏந்துவார் என் தெய்வம் 1. ஆயன் இயேசு ஆடு நான் ஆதலால் பயமில்லை சாத்தான் பறிக்க...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
யார் வேண்டும் நாதா நீரல்லவோ எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ பாழாகும் லோகம் வேண்டாமையா வீணான வாழ்க்கை வெறுத்தேனையா 1. உலகத்தின் செல்வம்நிலையாகுமோ பேர் புகழ் கல்வி அழியாததோ பின் ஏன் நீர்...
ஆண்டவர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை 1. என்னை நடத்தும் இயேசுவினாலே எதையும் செய்திடுவேன் அவரது கிருபைக்கு காத்திருந்து ஆவியில் பெலனடைவேன் 2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும் துன்பமோ எதையும் செய்திடுவேன்...
என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார் எனக்கு சந்தோஷமே அல்லேலூயா – (4) 1. கனவின் வழியாய் பேசுவார் கலக்கம் நீங்கப் பேசுவார் காட்சி தந்து பேசுவார் சாட்சியாக நிறுத்துவார் 2. வேதம் வழியாய்...
பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம் 1. கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் யார்? மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதனே 2. நாமெல்லாம் பரிசுத்தர் ஆவதே தெய்வத்தின்...