எல்லா பாடல்கள் (All Songs)
Browse all Tamil Christian song lyrics
Quick Navigation by Letter
வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு அவரையே நம்பியிரு – உன் காரியத்தை வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் காத்திரு பொறுத்திரு கர்த்தரையே நம்பியிரு காரியத்தையே வாய்க்கச் செய்வார் உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை...
சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே வல்லமை நதியாய் பரவி பாயுதே - (2) இரத்த குழாய்கள் கண்கள் செவி வாய் தவணி எங்கும் பாய்கின்றதே - (2) உங்க வல்லமையால் சுகமானேன் உங்க...
பரலோக கார்மேகமே பரிசுத்த மெய் தீபமே உயிராய் வந்தீரைய்யா உணர்வே நீர்தானைய்யா – என் ஆவியானவரே என் ஆற்றலானவரே - பரலோக 1. அறிவு புகட்டுகின்ற நல் ஆவியாய் வந்தீரே இறுதிவரை என்றென்றைக்கும் எனக்குள்ளே...
அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா 1. நம்பிக்கை வீண்போகது நிச்சயமாய் முடிவு உண்டு -என் நற்செயல்கள் தொடங்கினீரே எப்படியும் செய்து முடிப்பீர் உறுதியாய் நம்புகிறேன்...
இறைவனை நம்பியிருக்கிறேன் எதற்கும் பயப்படேன் இவ்வுலகம் எனக்கெதிராய் என்ன செய்ய முடியும் 1. பயம் என்னை ஆட்கொண்டால் பாடுவேன் அதிகமாய் திருவசனம் தியானம் செய்து ஜெயமெடுப்பேன் நிச்சயமாய் அச்சம் மேற்கொள்ளாது இறை அமைதி என்னை...
உம்மைத்தான் நான் பார்க்கின்றேன் பிரகாசமடைகின்றேன் அவமானம் அடைவதில்லை அப்பா நான் உமது பிள்ளை - ஒருநாளும் 1. கண்கள் நீதிமானை பார்க்கின்றன செவிகள் மன்றாட்டை கேட்கின்றன இடுக்கண் நீக்கி விடுவுக்கின்றீர் இறுதிவரை நீர் நடத்திச்...
📢 Advertisement Spot
Position: Infeed
Recommended: Responsive In-Feed Ad
Add your Google AdSense code in
Appearance → Customize → Ads
அசட்டை பண்ணாதே அவித்து விடாதே ஆவியானவர் உனக்குள்ளே அனல்மூட்டு; எரியவிடு கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ - அசட்டை 1....
பயமில்லை பயமில்லையே ஜெயம் ஜெயம் தானே -எனக்கு ஜெபத்திற்கு பதில் உண்டு இயேசு நாமத்தில் ஜெயம் உண்டு - என் 1. ஆபிரகாமின் தேவன் என்னோடே இருக்கின்றார் ஆசீர்வதிக்கின்றார் பெருகச் செய்திடுவார் ஜெயம் எடுப்பேன்...
சங்கரிப்பேன் சங்கரிப்பேன் சாத்தானின் கிரியைகளை கர்த்தர் நாமத்தினால் கல்வாரி இரத்தத்தினால் ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன் திருவசனம் அறிக்கை செய்வேன் 1. வேதனையில் கூப்பிட்டேன் பதில் தந்து விடுவித்தார் என் பக்கம் இருக்கின்றார் எதற்கும் பயமில்லையே –...
தாயின் மடியில் குழந்தை போல திருப்தியாய் உள்ளேன் கலக்கம் எனக்கில்லையே கவலை எனக்கில்லையே 1. யேகோவா தேவன் தாயானார் இன்றும் என்றும் பெலன் ஆனார் பால் அருந்தும் குழந்தை போல பேரமைதியாய் உள்ளேன் நற்செயல்கள்...