Singers : P. Susheela, Soolamangalam Rajalakshmi and L. R. Eswari
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Aani muthu vaangi vandhen
aavani veedhiyilae
Alli vaithu paarthirundhen
azhagu kaigalilae
Aani muthu vaangi vandhen
aavani veedhiyilae
Alli vaithu paarthirundhen
azhagu kaigalilae
Noolai edukavum maalai thodukavum
Neram illaiyadiyo
Noolai edukavum maalai thodukavum
Neram illaiyadiyo..adiyoo
All : Aani muthu vaangi vandhen
aavani veedhiyilae
Alli vaithu paarthirundhen
azhagu kaigalilae
Enni vaithen ezhettu muthukal kaanavillai
Yeritu naan adhai paarkavillai
Maarbilum naan alli soodavillai
Enni vaithen ezhettu muthukal kaanavillai
Yeritu naan adhai paarkavillai
Maarbilum naan alli soodavillai
Andha kannathil ennadi mutham onnu
Endha kallathanathil vandhadhadi
Vaangi koduthadhum thaangi pidithadhum
Muthukalpol vandhu sindhudhadi
Oru muthu iru muthu
Moomuthu naalmuthu ammamaa
Pennuku ethanai muthamadi
Pennuku ethanai muthamadi
Aani muthu vaangi vandhen
aavani veedhiyilae
Alli vaithu paarthirundhen
azhagu kaigalilae
Hoo oo oo oo ooo
Hoo oo oo oo ooo
Hoo oo oo oo ooo
Hoo oo oo oo ooo
Haa.a.aa.a.aa..aaa
Maamanmakkal thediya selvangal
yaarukadi
Aadidum pillaigal perukadi
Minjiya selvangal oorukadi
Kaiyil ulladhai kondingu vaazhvadhile
Indha illathil nimmadhi vaazhumadi
Kaiyil ulladhai kondingu vaazhvadhilae
Indha illathil nimmadhi vaazhumadi
Veetin nalathukum naatin nalathukum
Vetrumai enbadhae Illaiyadi
Veetin nalathukum naatin nalathukum
Vetrumai enbadhae illaiyadi
Veetuku
Female : Pillaiku
Female : Ooruku
Female : Naatuku
All : Pangitu vaazhvadhu endraikum nimmadhi
Pangitu vaazhvadhu endraikum nimmadhi
Hoo oo oo hoo oo oo
Haa.aaaa.aa.aa…
Hmm mm mm mm hmm mm mm
பாடகர்கள் : பி. சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
பெண் : அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
பெண் : ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
பெண் : அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
பெண் : நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரமில்லையடியோ
நூலை எடுக்கவும் மாலை தொடுக்கவும்
நேரமில்லையடியோ அடியோ
அனைவரும் : ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
பெண் : எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
பெண் : ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
பெண் : எண்ணி வைத்தேன் ஏழெட்டு முத்துக்கள் காணவில்லை
பெண் : ஏறிட்டு நானதைப் பார்க்கவில்லை
மார்பிலும் நானள்ளிச் சூடவில்லை
பெண் : அந்தக் கன்னத்தில் என்னடி முத்தம் ஒன்னு
இந்தக் கன்னத்தில் வந்ததடி
பெண் : வாங்கிக் கொடுத்ததும் தாங்கிப் பிடித்ததும்
முத்துக்கள் போல் வந்து மின்னுதடி
பெண் : ஒரு முத்து இரு முத்து
மும்முத்து நால் முத்து அம்மம்மா
பெண் : பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண்ணுக்கு எத்தனை முத்தமடி
பெண் : ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே
அள்ளி வைத்துப் பார்த்திருந்தேன் அழகு கைகளிலே
பெண் : ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓஓ
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆஆஆ
பெண் : மாமன் மக்கள் தேடிய
செல்வங்கள் யாருக்கடி?
பெண் : ஆடிடும் பிள்ளைகள் பேருக்கடி
மிஞ்சிய செல்வங்கள் ஊருக்கடி
பெண் : கையில் உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
பெண் : கையில் உள்ளதைக் கொண்டிங்கு வாழ்வதிலே
இந்த இல்லத்தில் நிம்மதி வாழுமடி
பெண் : வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
பெண் : வீட்டு நலத்துக்கும் நாட்டு நலத்துக்கும்
வேற்றுமை என்பதே இல்லையடி
பெண் : வீட்டுக்கு
பெண் : பிள்ளைக்கு
பெண் : ஊருக்கு
பெண் : நாட்டுக்கு
அனைவரும் : பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
பங்கிட்டு வாழ்வது என்றைக்கும் நிம்மதி
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஹா..ஆஅ..ஆஅ...ஆ...
ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்..