Singer : K. J. Yesudas
Music by : G. K. Venkatesh
Lyrics by : Kannadasan
Aandavan potta pulliyai maattara
Arugathai enakku kidaiyaathu
Aandavan potta pulliyai maattara
Arugathai enakku kidaiyaathu
Aasaigal nenjil aayiram oonjal
Aadida seithaal thuyar yaedhu
Aandavan potta pulliyai maattara
Arugathai enakku kidaiyaathu
Aasaigal nenjil aayiram oonjal
Aadida seithaal thuyar yaedhu
Aandavan potta pulliyai maattara
Medai yaerinaen paadinaen
Inimai illaamal
Maalai soodinaen kanavan aaginaen
Mangalam kaanaamal
Poovoduthaan pirappathu thaeae thaenae
Arumpaaga nee iruppathu veenae veenae
Thanimara vaazhakkai vaazhugindromae
Aandavan potta pulliyai maattara
Arugathai enakku kidaiyaathu
Aasaigal nenjil aayiram oonjal
Aadida seithaal thuyar yaedhu
Aandavan potta pulliyai maattara
Kettu paarkkiraen thavikkiraen
Deivam tharum endru
Kootti kazhiththavan kanakkai solgiraan
Vithiyae perithendru
Kettu paarkkiraen thavikkiraen
Deivam tharum endru
Kootti kazhiththavan kanakkai solgiraan
Vithiyae perithendru
Uyir vaazha nee koduththaai piravi piravi
Ill vaazhvil naan thanimai thuravi thuravi
Thendralin paathai thaedugindraenae
Aandavan potta pulliyai maattara
Arugathai enakku kidaiyaathu
Aasaigal nenjil aayiram oonjal
Aadida seithaal thuyar yaedhu
Aandavan potta pulliyai maattara….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது
ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது
ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
ஆண் : மேடை ஏறினேன் பாடினேன்
இனிமை இல்லாமல்
மாலை சூடினேன் கணவன் ஆகினேன்
மங்கலம் காணாமல்
ஆண் : மேடை ஏறினேன் பாடினேன்
இனிமை இல்லாமல்
மாலை சூடினேன் கணவன் ஆகினேன்
மங்கலம் காணாமல்
ஆண் : பூவோடுதான் பிறப்பது தேனே தேனே
அரும்பாக நீ இருப்பது வீணே வீணே
தனிமர வாழ்க்கை வாழுகின்றோமே
ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது
ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
ஆண் : கேட்டுப் பார்க்கிறேன் தவிக்கிறேன்
தெய்வம் தரும் என்று
கூட்டிக் கழித்தவன் கணக்கை சொல்கிறான்
விதியே பெரிதென்று
ஆண் : கேட்டுப் பார்க்கிறேன் தவிக்கிறேன்
தெய்வம் தரும் என்று
கூட்டிக் கழித்தவன் கணக்கை சொல்கிறான்
விதியே பெரிதென்று
ஆண் : உயிர் வாழ நீ கொடுத்தாய் பிறவி பிறவி
இல் வாழ்வில் நான் தனிமை துறவி துறவி
தென்றலின் பாதை தேடுகின்றேனே
ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற
அருகதை எனக்கு கிடையாது
ஆசைகள் நெஞ்சில் ஆயிரம் ஊஞ்சல்
ஆடிட செய்தால் துயர் ஏது
ஆண் : ஆண்டவன் போட்ட புள்ளியை மாற்ற