Singer : Vani Jairam
Music by : Shankar Ganesh
Lyrics by : Vaali
………………
Aaththora nilavae aagaaya malarae
Eereazhu vayasu neeraaduthae
Kuyil koovum thoppukkullae
Chinnachinna muththathin saththangalo
Ketkum muththathin saththangalo
Aaththora nilavae aagaaya malarae
Eereazhu vayasu neeraaduthae
Kuyil koovum thoppukkullae
Chinnachinna muththathin saththangalo
Ketkum muththathin saththangalo
Thoongaatha kannil kadhai sollavaa
Soodaagum dheepam pagai allavaa
En dheepamae neeyallavaa
Nee innum vaaraatha pothu
Thoongaatha kannil kadhai sollavaa
Soodaagum dheepam pagai allavaa
En dheepamae neeyallavaa
Nee innum vaaraatha pothu
Vayaloramae thunaithedi
Thunaitthaedi thavigindra neram….
Aaththora nilavae aagaaya malarae
Eereazhu vayasu neeraaduthae
Kuyil koovum thoppukkullae
Chinnachinna muththathin saththangalo
Ketkum muththathin saththangalo
Poovaadai katti nadhi pogutho
Paavaadai thottu vilaiyaadutho
Ooroduthaan aarodutho
Thegangal soodaerum kaalam
Manasoramaa enakkaga idam podu
Sugam thaedu mama
Aaththora nilavae aagaaya malarae
Eereazhu vayasu neeraaduthae
Kuyil koovum thoppukkullae
Chinnachinna muththathin saththangalo
Ketkum muththathin saththangalo
Laalaalalalalalalaaalalaalaa…..
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : வாலி
பெண் : ...........................
பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே
ஈரேழு வயசு நீராடுதே
குயில் கூவும் தோப்புக்குள்ளே
சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ
கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ....
பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே
ஈரேழு வயசு நீராடுதே
குயில் கூவும் தோப்புக்குள்ளே
சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ
கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ....
பெண் : தூங்காத கண்ணில் கதை சொல்லவா
சூடாகும் தீபம் பகை அல்லவா
என் தீபமே நீயல்லவா
நீ இன்னும் வாராத போது
பெண் : தூங்காத கண்ணில் கதை சொல்லவா
சூடாகும் தீபம் பகை அல்லவா
என் தீபமே நீயல்லவா
நீ இன்னும் வாராத போது
வயலோரமே துணைத்தேடி
துணைத்தேடி தவிக்கின்ற நேரம்.....
பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே
ஈரேழு வயசு நீராடுதே
குயில் கூவும் தோப்புக்குள்ளே
சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ
கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ....
பெண் : பூவாடை கட்டி நதி போகுதோ
பாவாடை தொட்டு விளையாடுதோ
ஊரோடுதான் ஆறோடுதோ
தேகங்கள் சூடேறும் காலம்
பெண் : பூவாடை கட்டி நதி போகுதோ
பாவாடை தொட்டு விளையாடுதோ
ஊரோடுதான் ஆறோடுதோ
தேகங்கள் சூடேறும் காலம்
மனசோரமா எனக்காக இடம் போடு
சுகம் தேடு மாமா
பெண் : ஆத்தோர நிலவே ஆகாய மலரே
ஈரேழு வயசு நீராடுதே
குயில் கூவும் தோப்புக்குள்ளே
சின்னச்சின்ன முத்தத்தின் சத்தங்களோ
கேட்கும் முத்தத்தின் சத்தங்களோ....
லாலாலலலலலலாலலாலா......