Singers : S. Janaki and Chorus
Music by : Shankar Ganesh
Aavaaram poomaeni aadaatho oyilattam
Vaadi aasai kannae
Kaveri neerottam kanni penn manasattam
Oda…raagam paada
Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
Aavaaram poomaeni aadaatho oyilattam
Vaadi aasai kannae
Chorus : ……………
Kaveri neerottam kanni penn manasattam
Oda…raagam paada
Chorus : …………………………..
Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
{Pathinaaru vayathinilae
Nenjukullae oru mayakkam} (2)
Female : Azhagirukku
Female : Vayasirukku
Female : Adha nenachu avar varuvaaro
Aadungadi paadungadi ellorum onnaaga koodungadi
Aavaaram poomaeni aadaatho oyilattam
Vaadi aasai kannae
Chorus : ……………
Kaveri neerottam kanni penn manasattam
Oda…raagam paada
Chorus : …………………………..
Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
{Yengudhu nenjam chinnakka
Kaaranam idhukku ennakka} (2)
{Kalyanam oorgolam
Kaanbadhu eppo sinnakka} (2)
Nillakka kanavum nenavum dhinamum varudha sollakka
Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
Aavaaram poomaeni aadaatho oyilattam
Vaadi aasai kannae
Chorus : ……………
Kaveri neerottam kanni penn manasattam
Oda…raagam paada
Chorus : …………………………..
Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
{Marikozhundhu thottathilae
Unakkaaga kaathiruppen maama} (2)
Oor urangum nerathilae
Oruthi mattum mulichiruppenae
Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
Aavaaram poomaeni aadaatho oyilattam
Vaadi aasai kannae
Chorus : ……………
Kaveri neerottam kanni penn manasattam
Oda…raagam paada
Chorus : …………………………..
Aadungadi paadungadi ellorum onnaaga serungadi..(2)
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே....
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட......ராகம் பாட
ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே....
குழு : .................
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட......ராகம் பாட
குழு : .........................
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி..
பெண் : பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்
பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்
பெண் : அழகிருக்கு
பெண் : வயசிருக்கு
பெண் : அத நெனச்சு அவர் வருவாரோ
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே....
குழு : .................
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட......ராகம் பாட
குழு : .........................
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி..
பெண் : ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா
ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா....
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா....
கனவும் நெனைவும் தினமும் வருதா சொல்லக்கா
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே....
குழு : .................
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட......ராகம் பாட
குழு : .........................
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி..
பெண் : மரிக்கொழுந்து தோட்டத்திலே
உனக்காக காத்திருப்பேன் மாமா
மரிக்கொழுந்து தோட்டத்திலே
உனக்காக காத்திருப்பேன் மாமா
ஊர் உறங்கும் நேரத்திலே
ஒருத்தி மட்டும் முழிச்சிருப்பேனே
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி
பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே....
குழு : .................
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட......ராகம் பாட
குழு : .........................
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி...(2)