Singer : P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : A. Maruthakasi
Humming…
{Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum
Aadudhu paadudhu aasaiyil thaavudhu
Nenjam endhan nenjam ezhil minnjum} (2)
Vanna vanna malar minnum kaatchigalai
Vaazhvil kaanuvadhu meidhana
Vaanam thoovum pani maavai pola
Pudhu kolam poduvadhum meidhaana
Naan ennavendru solvenidhai
Amma ammamma ammamma
Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum
Female : Kannil vandhu ilanthendral konjuthae
Enna enna perum inbam pongudhae
Kaanbaavai ellam karpanai dhaano
Aandavan seiyum arpudham dhaano
Naan ennavendru solvenidhai
Amma ammamma ammamma
Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum
Aadudhu paadudhu aasaiyil thaavudhu
Nenjam endhan nenjam ezhil minnjum
Maragadha vanna pachai pattu
Mannai thazhuvi minnum azhagai kanden
Varnanai seiya vaarthaigal illai
Kangal pettra payanai naanum konden
Naan ennavendru solvenidhai
Amma ammamma ammamma
Aayiram aayiram arpudha kaatchigal engum boomi engum
Aadudhu paadudhu aasaiyil thaavudhu
Nenjam endhan nenjam ezhil minnjum
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : வி. குமார்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ..............
பெண் : {ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்
எங்கும் பூமி எங்கும்
ஆடுது பாடுது ஆசையில் தாவுது
நெஞ்சம் எந்தன் நெஞ்சம் எழில் கொஞ்சும்} (2)
பெண் : வண்ண வண்ண மலர் மின்னும் காட்சிகள்
வாழ்வில் காணுவது மெய்தானா
வானம் தூவும் பனி மாவைப்போல
புதுக்கோலம் போடுவதும் மெய்தானா
நான் என்னென்று சொல்வேனிதை
அம்மா அம்மம்மா அம்மம்மா........
பெண் : ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்
எங்கும் பூமி எங்கும்
பெண் : கண்ணில் வந்து இளந்தென்றல் கொஞ்சுதே
எண்ண எண்ண பெரும் இன்பம் பொங்குதே
காண்பவை எல்லாம் கற்பனை தானோ
ஆண்டவன் செய்யும் அற்புதம் தானோ
நான் என்னென்று சொல்வேனிதை
அம்மா அம்மம்மா அம்மம்மா........
பெண் : ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்
எங்கும் பூமி எங்கும்
ஆடுது பாடுது ஆசையில் தாவுது
நெஞ்சம் எந்தன் நெஞ்சம் எழில் கொஞ்சும்
பெண் : மரகத வண்ணப் பச்சைப் பட்டு
மண்ணை தழுவி மின்னும் அழகைக் கண்டேன்
வர்ணனை செய்ய வார்த்தைகள் இல்லை
கண்கள் பெற்ற பயனை நானும் கொண்டேன்
நான் என்னென்று சொல்வேனிதை
அம்மா அம்மம்மா அம்மம்மா........
பெண் : ஆயிரம் ஆயிரம் அற்புதக் காட்சிகள்
எங்கும் பூமி எங்கும்
ஆடுது பாடுது ஆசையில் தாவுது
நெஞ்சம் எந்தன் நெஞ்சம் எழில் கொஞ்சும்