Adi Alaye Song Lyrics is the First Single track from ‘Parasakthi’ Tamil Film – 2025, Starring Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela and Others. This song was sung by Sean Roldan and Dhee and the music was composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by Ekadasi.
Singers : Sean Roldan and Dhee
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Ekadasi
Humming : ……………..
Ye ! nenju kuzhi thottu pogura
Adi alaye alaye
Kannu muzhi vaangi odura.. oh..oh!
Ye.. panjaratha pottu moodura
Indha mayila mayila
Pathavachu ninnu paakura
Ye vandhaaye mandhaara
Mandhaara malarena ninnaaye
Nilavoli thandhaaye kannala
Ae sengattu poova pola
Unkooda saendhu naan vaazha
Yei ! nenju kuzhi thottu pogura
Adi alaye alaye
Kannu muzhi vaangi oduraaa..
Ahh..ahh..ahhh… ahh..ahh..ahhh…
Ye! adi dhinamum
Rail-ah koovura oru mayila pogura
Bongaatam aadaadha
Poiya kooda solladha
Ponnu dhaan thaangaadhe
Poova pottu moodaadha
Nee enna adi thinnu
Theerthaaye maane
Yei.. nenju kuzhi thottu pogura
Adi alaye alaye
Kannu muzhi vaangi oduraaa..
Ae… sengattu poova pola
Unkooda saendhu naan vaazha
Panjaratha pottu moodura
Indha mayila mayila
Pathavachu ninnu paakuraaa…
Yei.. adi mudhugil
Nadhi pol odavaa
Viral malargal korkavaa
Seetaada nee pona
Rani-yathaan varuven naan
Kootaali aanaalum
Kollaama than viduvena
Naan dhane un thodu
Thirukaani maane
Ohh ohh ohhh…
Panjaratha pottu moodura
Indha mayila mayila
Pathavachu ninnu paakura
Ohh ohh.. hoo ooo
Ye vandhaaye mandhaara
Mandhaara malarena ninnaaye
Nilavoli thandhaaye kannala
Ae… sengattu poova pola
Unkooda saendhu naan vaazha
Panjaratha pottu moodura
Indha mayila mayila
Pathavachu ninnu paakuraaa…ahh ahh..
Ahh..ahh..ahh..ahh..ahh..ahh..ahhh…
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் தீ
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : ஏகாதசி
முனங்கல் : ...............
ஆண் : ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற..
ஹோ ஓ..ஹோ ஓ....
பெண் : ஏ.. பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஆண் : ஏ வந்தாயே
மந்தாரா மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே கண்ணால
பெண் : ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
ஆண் : ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஹ்ஹ்…
ஆண் : ஏய்! அடி தினமும்
ரயிலா கூவுற
ஒரு மயிலா போகுற
பெண் : போங்காட்டம் ஆடாத
பொய்கூட சொல்லாத
பொண்ணு தான் தாங்காதே
பூவா போட்டு மூடாத
ஆண் : நீ என்ன அடி தின்னு
தீர்த்தாயே மானே
ஆண் : ஏ.. நெஞ்சு குழி தொட்டு போகுற
அடி அலயே அலயே
கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா
பெண் : ஏ… செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற…ஆஅ..
ஆண் : ஏய்.. அடி முதுகில்
நதி போல் ஓடவா
விரல் மலர்கள் கோர்கவா
பெண் : சீட்டாட நீ போனா
ராணியா தான் வருவேன் நான்
கூட்டாளி ஆனாலும்
கொல்லாம தான் விடுவேனா
ஆண் : நான் தானே உன் தோடு
திருக்காணி மானே
பெண் : ஓஹ் ஓஹ் ஓஹ்ஹ்…
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற
ஹோ ஓ ஓ ஓ
ஆண் : ஏ வந்தாயே மந்தாரா
மலரென நின்னாயே
நிலவொளி தந்தாயே
கண்ணால
பெண் : ஏ செங்காட்டு பூவ போல
உன்கூட சேந்து நான் வாழ
பஞ்சாரத்த போட்டு மூடுற
இந்த மயில மயில
பத்தவச்சு நின்னு பார்க்குற ..ஆஅ....
ஆண் : ஹா...ஆஆ ..ஆஅ...