Akilam Potrum Tamizharam Vaazhi Lyrics
Singers : Trichy Loganathan and A. P. Komala
Music by : Vishwanathan – Ramamurthy
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Sengol nilaikkavae selvam sezhikkavae
Sindhai ellaam magizhavae
Mangaiyar kulankodi vandhae pirandhanal
Valar needhi thazhai thongavae
Magudam kaakka vandha magal vaazhi
Kula magal vaazhi
Male : Oli mangaatha venkudai pugal vaazhi
Anbu nizhal vaazhi
Chorus : Oli mangaatha venkudai pugal vaazhi
Anbu nizhal vaazhi
Agilam pottrum tamil aram vaazhi
Alli vazhangum manikaram vaazhi
Anbu niraindhidum manam vaazhi
Kadhir aadi vilaindhidum nilam vaazhi
Neer valam vaazhi
Agilam pottrum tamil aram vaazhi
Alli vazhangum manikaram vaazhi
Anbu niraindhidum manam vaazhi
Kadhir aadi vilaindhidum nilam vaazhi
Neer valam vaazhi
Aala pirandhadhu penn arasu adhu
Vaazha ninaithu kondaaduvom
Kaaalathukkum namma yogathukkum
Nandri kalanthida kummi paadiduvom
Aala pirandhadhu penn arasu adhu
Vaazha ninaithu kondaaduvom
Kaaalathukkum namma yogathukkum
Nandri kalanthida kummi paadiduvom
Aaa..aaa….
Thulli thiriyudhu ullam ellam
Adhai solli thiriyudhu ennamellam
Chorus : Thulli thiriyudhu ullam ellam
Adhai solli thiriyudhu ennamellam
Sella kumaari dharisanam kaanavae
Thedi thiriyudhu kangal ellam
Chorus : Sella kumaari dharisanam kaanavae
Thedi thiriyudhu kangal ellam
Aala pirandhadhu penn arasu adhu
Vaazha ninaithu kondaaduvom
Kaaalathukkum namma yogathukkum
Nandri kalanthida kummi paadiduvom
Kathum kadal kodutha muthu saranthodutha
Sithira thottililae malar pola
Ezhil sindhugindraal ival vizhiyaale
Chorus : Haa..aaaa..aaa…
Kathum kadal kodutha muthu saranthodutha
Sithira thottililae malar pola
Ezhil sindhugindraal ival vizhiyaale
Ithanai naal poruthu
pathiniyeendredutha
Muthirai thangam ini murai polae
Nalam pettrida valarvaal piraipolae
Chorus : Haa..aaaa..aaa…
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
ஆண் : செங்கோல் நிலைக்கவே செல்வம் செழிக்கவே
சிந்தையெல்லாம் மகிழவே
மங்கையர் குலக்கொடி வந்தே பிறந்தனள்
வளர்நீதி தழைத் தோங்கவே
குழு : மகுடம் காக்க வந்த மகள் வாழி
குல மகள் வாழி
ஆண் : ஒளி மங்காத வெண்குடைப் புகழ் வாழி
அன்பு நிழல் வாழி
குழு : ஒளி மங்காத வெண்குடைப் புகழ் வாழி
அன்பு நிழல் வாழி
பெண் : அகிலம் போற்றும் தமிழறம் வாழி
அள்ளி வழங்கும் மணிக்கரம் வாழி
அன்பு நிறைந்திடும் மனம் வாழி கதிர்
ஆடி விளைந்திடும் நிலம் வாழி
நீர் வளம் வாழி!
குழு : அகிலம் போற்றும் தமிழறம் வாழி
அள்ளி வழங்கும் மணிக்கரம் வாழி
அன்பு நிறைந்திடும் மனம் வாழி கதிர்
ஆடி விளைந்திடும் நிலம் வாழி
நீர் வளம் வாழி!
பெண் : ஆளப் பிறந்தது பெண்ணரசு அது
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்
காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும்
நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம்
குழு : ஆளப் பிறந்தது பெண்ணரசு அது
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்
காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும்
நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம்
பெண் : ஆ....ஆஅ..
துள்ளித் திரியுது உள்ளமெல்லாம்
அதைக் சொல்லித் திரியுது எண்ணமெல்லாம்
குழு : துள்ளித் திரியுது உள்ளமெல்லாம்
அதைக் சொல்லித் திரியுது எண்ணமெல்லாம்
பெண் : செல்லக் குமாரி தெரிசனம் காணவே
தேடித் திரியுது கண்களெல்லாம்
குழு : செல்லக் குமாரி தெரிசனம் காணவே
தேடித் திரியுது கண்களெல்லாம்
குழு : ஆளப் பிறந்தது பெண்ணரசு அது
வாழ நினைத்துக் கொண்டாடுவோம்
காலத்துக்கும் நம்ம யோகத்துக்கும்
நன்றி கலந்திட கும்மி பாடிடுவோம்
பெண் : கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த
சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில்
சிந்துகின்றாளிவள் விழியாலே!
குழு : ஹா..ஆஆ..ஆஅ...
பெண் : கத்தும் கடல் கொடுத்த முத்துச் சரந்தொடுத்த
சித்திரத் தொட்டிலிலே மலர்போல-எழில்
சிந்துகின்றாளிவள் விழியாலே!
இத்தனை நாள் பொறுத்து
பத்தினியீன்றெடுத்த முத்திரைத் தங்கம்
இனி முறைபோலே
நலம் பெற்றிட வளர்வாள் பிறைபோலே
குழு : ஹா..ஆஆ..ஆஅ...