Singers : Rajeevi Ganesh, Aravind Srinivas and Deepak Blue
Music by : Ghibran
Lyrics by : Kabilan
All : Thuli thuliyaai
Thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae
All : Thuli thuliyaai
Thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae
Aanandha thavamae
Vaayaadum manamae
Oodaadum sugamae
Yaavum en varamae
Araikurai vaarthaiyaai
Azhaginai paaduven
Karuvarai pillaiyaai
Iruppen iruppen
Marubadi naan oru
Mazhalaiyin osaiyaai
Ninaivinil aaduven
Nithamae nithamae
Uravu irukka ulagam ethukku
Adhanaal naanae …azhagaanen..
Anandha thavamae
Vaayaadum manamae
All : Thuli thuliyaai thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae
Uravil or inbam
Uyiril perinbam
Madiyil aanandham
Manadhil boom boom boom
Idayam muzhudhum
Irunoor paravai
Parakkum parakkum
Pasiyai marakkum
Irukkum varaiyil
Enakken theethu
Anandha thavamae
Vaayaadum manamae
Araikurai vaarthaiyaai
Azhaginai paaduven
Karuvarai pillaiyaai
Iruppen iruppen
Marubadi naan oru
Mazhalaiyin osaiyaai
Ninaivinil aaduven
Nithamae nithamae
Uravu irukka ulagam ethukku
Adhanaal naanae..azhagaanen
Haa..aaaa..aa…
All : Thuli thuliyaai thuli thuliyaai thoorum
Megam adhuvanavae iruppom
Neeyum naanum
Oli ellaam isaiyaai urumaarum
Anbae nam vaazhvae
பாடகர்கள் : ராஜீவி கணேஷ் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் மற்றும் தீபக் ப்ளூ
இசை அமைப்பாளர் : ஜிப்ரான்
பாடல் ஆசிரியர் : கபிலன்
அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே
அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே
பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே
ஊடாடும் சுகமே
யாவும் என் வரமே
பெண் : அரைகுறை வார்த்தையாய்
அழகினை பாடுவேன்
கருவறை பிள்ளையாய்
இருப்பேன் இருப்பேன்
பெண் : மறுபடி நான் ஒரு
மழலையின் ஓசையாய்
நினைவினில் ஆடுவேன்
நிதமே நிதமே
பெண் : உறவு இருக்க உலகம் எதுக்கு
அதனால் நானே...அழகானேன்
பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே
அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே
பெண் : உறவில் ஓர் இன்பம்
உயிரில் பேரின்பம்
மடியில் ஆனந்தம்
மனதில் பூம் பூம் பூம்
பெண் : இதயம் முழுதும்
இருநூற்பறவை
பறக்கும் பறக்கும்
பசியை மறக்கும்
இருக்கும் வரையில்
எனக்கேன் தீது
பெண் : ஆனந்த தவமே
வாயாடும் மனமே
பெண் : அரைகுறை வார்த்தையாய்
அழகினை பாடுவேன்
கருவறை பிள்ளையாய்
இருப்பேன் இருப்பேன்
பெண் : மறுபடி நான் ஒரு
மழலையின் ஓசையாய்
நினைவினில் ஆடுவேன்
நிதமே நிதமே
பெண் : உறவு இருக்க
உலகம் எதுக்கு
அதனால் நானே
அழகானேன்
பெண் : ஹா ..ஆஅ...ஆஅ...
அனைவரும் : துளி துளியாய்
துளி துளியாய் தூறும்
மேகம் அதுவனவே இருப்போம்
நீயும் நானும்
ஒலி எல்லாம் இசையாய் உருமாறும்
அன்பே நம் வாழ்வே